விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசினார்.
பாஜக மூத்த தலைவர் எல். கே. அத்வானிக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.42% உயர்ந்து $43,155.74க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 3.19% அதிகமாகும்.
பாரிஸ் நகரத்தில் உள்ள பாரிஸ் கேர் டி லியோன் ரயில் நிலையத்தில் சனிக்கிழமையன்று கத்திக்குத்துத் தாக்குதலால் குறைந்தது மூன்று பேர் காயமடைந்தனர்
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 159 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.
பாரத ரத்னா விருதை தனக்கு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கிறார் எல். கே. அத்வானி. மேலும், இது அவரது தனது இலட்சியங்களுக்கு 'கௌரவம்' அளித்துள்ளது என்றும்
பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், "தனிப்பட்ட காரணங்களுக்காக" தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐசி(லவ் இன்சூரன்ஸ் கார்பொரேஷன்) என்ற படத்தை இயக்கி வருகிறார்.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக,
புது டெல்லியில் நடந்து வரும் 2024 பாரத் மொபிலிட்டி குளோபல் ஷோவில், மாருதி சுஸுகி தனது முதல் எலக்ட்ரிக் எஸ்யூவியான eVX-ஐ காட்சிப்படுத்தியுள்ளது.
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது உட்பட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளூர் மக்கள் நேற்று முழு அடைப்பைக் கடைப்பிடித்ததால்,
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.
நமீபியாவின் ஜனாதிபதி ஹேஜ் ஜிங்கோப்(82) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் உயிரிழநதார். அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு சில
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்த 2 யானை சிலைகள் மற்றும் 2 கொடிமரங்களை காணவில்லை என்று அக்கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா மதுரை சிலை
கனடா நாட்டின் தேர்தலில் இந்தியா தலையிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கனடாவின் மிக உயர்ந்த வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான கனேடிய
load more