இன்று மதுரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது:
அதிமுக தனித்து போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்றும் ஒருங்கிணைந்த அதிமுகவால் மட்டுமே 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும் என்றும்
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வரும் 29 ஆம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும்
மதுபானங்களின் விலை 10 ரூபாய் உயர வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
AI தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீடியோ உருவாக்கி அதை வைத்து பிரச்சாரம் செய்ய திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவர் தலைமறைவு ஆகியுள்ளதாக
பல்லடம் தாலுக்கா நியூஸ் 7 செய்தியாளர் மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியதற்கு பத்திரிகையாளர் சங்கம், அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்
தேநீர் விருந்தை அரசியல் விருந்தாக எதிர்கட்சியினர் பார்க்க வேண்டாம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வசதிகள் இல்லை என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சொல்வது தவறு என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப்பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானவர்களுக்கு மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு
பங்குச்சந்தையின் சென்செக்ஸ் நேற்று 500 புள்ளிகள் வரை உயர்ந்த நிலையில் இன்று திடீரென 300 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களை
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் கடந்த ஒரு வாரமாகவே தங்கத்தின் விலை ஒரு கிராம் 5810
load more