ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பதவி காலம் மூன்றரை வருடங்களை கூட அண்மிக்காத நிலையில் ஐந்தாவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளமை வேடிக்கையானது.
வைத்தியர்கள் மாத்திரமின்றி சகல தொழிற்துறையினரும் வரி அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். அந்த வகையில் வைத்தியர்கள்
இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் 5000 பேர் இராஜிநாமா செய்யத் தீர்மானித்துள்ளனர் எனச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், எவ்வித தயக்கமும் இன்றி இராஜிநாமா
இலங்கையில் 91 வீத குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண
மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்துக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 23 ஆயிரம் ஊழியர்கள் கலந்துகொண்டார்கள். சேவையில் இருந்து இடைநிறுத்துவதாக
இந்த வருடம் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு ஆங்கில மொழி உட்பட தகவல் தொழில்நுட்பம் பற்றிய அறிவுடன் தொழில்
பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் பேராசிரியர் ஒருவர் அதிகளவு மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக ஆபத்தான நிலையில் பேராதனை போதனா
மேட்டுக்குடிகளின் நலன்களுக்கு அப்பால் ஒடுக்கப்படும் சாமானிய மக்களின் நலன்பேணும் தலைமையாக தமிழரசுக்கட்சியின் வரலாற்றுப் பாத்திரம் புதிய
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக உத்தியோகத்தர்களுக்கான தலைமைத்துவம் மற்றும் பல்வேறு திறன்களை விருத்தி செய்ய வெளிக்கள நடைமுறைப் பயிற்சி
பதில் பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதைத் தடுக்குமாறு கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த
கருத்துச் சுதந்திரம் எனப்பது இந்த நாட்டில் இருக்க வேண்டும். ஊடக சுதந்திரம் பேணப்படல் வேண்டும். ஊடக அடக்குமுறை என்பது இருக்கக் கூடாது.
யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் கடந்த வாரம் 21 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 13 பேர் 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவார்கள்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த ஜனநாயகப் போராளிகள்
யுக்திய நடவடிக்கையை தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் முன்னெடுக்கவில்லை என பதில்பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. குறித்த விபத்தில் 08 பேர்
load more