மொபிடெல் நிறுவனத்தினால் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் உபஹாரநிவாரணப் பெக்கேஜை அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த பொடி மெனிகே ரயிலில் பயணித்த வெளிநாட்டு இளைஞர் ஒருவர் நேற்று பிற்பகல் 3:30 மணியளவில்
இந்தியாவின் முதன்மையான பொறியியல் நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) இந்த ஆண்டு கண்டியில் கிளை வளாகத்தைத் திறக்கத்
அஜித்தின் AK65 படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரசாந்த் நீல் கேஜிஎஃப் 1, கேஜிஎஃப் 2, சலார் படங்கள் மூலம் பிரபலமானவர்.
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய சதுரங்க மேடைகளில் நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்களை தன்வசமாக்கி சாதித்துக் காட்டியுள்ளார்
ஒரு மாத காலப்பகுதியில் 30,000 இற்கும் அதிகமானோரை கைது செய்வதற்கு வழிவகுத்த ‘யுக்திய’ போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதி வரையில் 03 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த வருடத்தின் முதல் 20 நாட்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக
மல்வத்து ஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹட்டன கனராம விகாரையில் வசித்து வந்த பிக்கு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காரில் வந்த இனந்தெரியாத
புதிதாக வாகனங்களைக் கொள்வனவு செய்து அவற்றை பதிவு செய்யாமல் பாவிக்கின்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து
நாளை (24) முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் DAT
அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். சிகாகோவில் இளைஞர் ஒருவர் 2 வீடுகளுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு
பாதாள உலக குழு தலைவரான ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்னவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ளது. நாளை காலை 09.38 மணி முதல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் மகா
கதிர்காமம், புத்தல வீதியில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது காட்டு யானை தாக்குதல் மேற்கொண்டுள்ளது. நேற்று (22) பிற்பகல் 2.30 மணியளவில் கதிர்காமம் –
சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
load more