மாலத்தீவில் முறையான சிகிச்சை கிடைப்பதற்கு ஏர் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் போனதற்கும், சிறுவன் இறந்ததற்கும் அதிபர்தான் காரணம் என்று அமைச்சர் ஒருவர்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக நாடு முழுவதும் எதற்கெல்லாம் விடுமுறை விடப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
இன்று குமாரபாளையம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆசிபெற்றனர்.
திமுக தலைவர் என்ன முடிவு எடுக்கிறோரோ அதைப் பொறுத்து தான் தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து தெரியும் என்று கனிமொழி
ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பணத்தை கையாடல் செய்து தலைமறைவான ரேஷன் கடை ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சோயிப் மாலிக் முன்னதாக நடிகர் சனா ஜாவேத் உடனான தனது மூன்றாவது திருமணத்தை உறுதிப்படுத்தியதால் சானியா மிர்சாவிடமிருந்து பிரிவது உறுதியானது.
அயோத்தி ராமர் கோயில் வழிபாடு தொடர்பாக தி. மு. க. அரசுக்கு வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
வடக்கு ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விமானம் இந்திய விமானம் அல்ல என்று இந்திய அரசு கூறியுள்ளது.
Madavaram KalaBairavar Temple மாதவரம் அருகே காலபைரவர் சுவாமி எழுந்தருள் விழா திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கீழ மாத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு உமா மகேஸ்வரி மணிகண்டேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
Former Minister Interview மக்கள் ஜல்லிக்கட்டை நடத்தியது அ. தி. மு. கவா?தி. மு. கவா? விவாதிக்க தயார்என முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசினார்.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இரண்டு வாலிபர்களை 4 பேர் கொண்ட கும்பல் துரத்தி வெட்டினர்.
Murugan Devotees Padayatra 400 வருட பாரம்பரிய நகரத்தார் காவடிகள் நத்தம் வந்தடைந்தது. பழனி தைப்பூச விழாவை காண நகரத்தார்கள் வைரவேலுடன் சர்க்கரை காவடி எடுத்து பழனி
எதிர்வரும் நாட்களில் எலும்பை உறையவைக்கும் குளிரில் இருந்து அமெரிக்கர்கள் சிறிது ஆறுதல் பெறலாம் என்று தேசிய வானிலை சேவை மையம்
இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் கணவர் சோயிப் மாலிக் மூன்றாவது திருமணம் செய்து உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
load more