கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி
VAT வரி அதிகரிப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டை ஒன்றின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சி. ஸ்ரீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் நேற்று (21)
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அண்மையில் சிவனொளிபாத மலைக்கு சென்றுள்ளார். இலங்கையர்களுடனான அன்பான சந்திப்புகள், தொலைதூரத்தில் இருந்து
கல்வியே எம்மை எப்போதும் காக்கும், எமது சமூக மாற்றம் என்பதும் கல்வியிலேயே தங்கியுள்ளது. எனவே, பிள்ளைகளை தயவுசெய்து பாடசாலைக்கு அனுப்புங்கள்,
தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த
நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 910 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட ‘யுக்திய’ நடவடிக்கை நாடு முழுவதும்
கடந்த 5 நாட்களில் சந்தையில் மரக்கறிகளின் விலை 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அனுர சாந்த
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்றிரவு விபத்து இடம்பெற்றுள்ளது. வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற
சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள லியாங்சுய் கிராமத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 47 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13 வயதுடைய சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக குறித்த சிறுவனின் தாயார் மடுல்சிமை பொலிஸ் நிலையத்தில்
load more