தமிழகத்தில் ஐ. ஏ. எஸ் அதிகாரிகள் 5 பேரை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக
திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு, சேலத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த இளைஞரணி மாநாட்டிற்கு முதல்வர் மு க ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கிய
புதியதாக யூடியூப் சேனலைத் தொடங்கி, அதன் மூலம் பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பான பயிற்சியை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இளைஞர்கள்
இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலை 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது. இது
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகாலை வேளையில் லேசான
அமெரிக்காவில் கடந்த இரண்டு வாரங்களாக நிலவி வரும் கடும் பனிப்பொழிவின் காரணமாக இதுவரை 61 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை
வருகிற 25ஆம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு, ஜனவரி 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு அருகே தேவாலய பங்கு தந்தை இல்லத்தில் வைத்து நாம் தமிழர் நிர்வாகி அயன்பாக்ஸால் அடித்து கொலை ஆலய பங்கு தந்தை திமுக
மதுரை மாவட்டம் கீழமாத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு உமாமகேஸ்வரி மணிகண்டேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை
கோவை மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை முன்னிட்டு அரைநாள் விடுமுறை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி எஸ் என் எஸ் கல்வி நிறுவனம், கோயம்புத்தூர் ரோட்டரி இன்டஸ்ட்ரியல் சிட்டி சார்பாக கோவையில் கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப்
ஆப்கானிஸ்தானில் விழுந்து நொறுங்கியது இந்திய விமானம் அல்ல என ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து
அயோத்தி ராமர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, பல்வேறு தரப்பினரும் நன்கொடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி வரும் நிலையில்,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய
சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் ஆண்டுதோறும் முதல் அறுவடை நெல் அழகர்கோவில் கள்ளழகர் கோவிலுக்கு விவசாயிகள் அனுப்பி வைக்கின்றனர். இந்நிகழ்ச்சி
load more