சட்டப்பேரவை கூட்டத் தொடர், பட்ஜெட் மற்றும் புதிய முதலீடுகள் தொடர்பாக விவாதிக்க முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் வரும் ஜன.23-ம் தேதி அமைச்சரவைக்
பட்டியலின மாணவிக்கு எதிரான வன்கொடுமை மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் தலை குனிவை ஏற்படுத்துகிறது. சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் கொடுமைகளைத்
எங்கள் ஊரில் வழக்காடும் மொழியை தான் நான் என்னுடைய பேச்சில் பயன்படுத்துகிறேன். அதனை பார்க்கிறவர்களின் கண்ணில்தான் வன்மம் இருக்கிறது. நாளையும் இதே
கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டிய சசிகலா, ஜெயலலிதாவுக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதை விட கோடநாட்டுக்கு
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை கோரிய ஓபிஎஸ் தரப்பின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பொதுக்குழு
டெல்லி டெலிகிராப் சாலையில் தான் வசித்த 9பி, அரசு இல்லத்தை காலி செய்துவிட்டு மஹூவா மொய்த்ரா வெளியேறினார். தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் பிரதமர்
பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு கூடுதல் அவகாசம் வழங்க முடியாது. ஞாயிற்றுக்கிழமை (நாளை) சரணடைய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 206 அடியில் உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலை நேற்று திறந்துவைக்கப்பட்டது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த
ஜப்பான் நாட்டின் ‛ஸ்லிம்’ லேண்டர் நிலவின் மேற்பரப்பில் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவில்
காசாவில் உள்ள பாலஸ்தீன் பல்கலைக்கழக வளாகத்தை இஸ்ரேல் ராணுவம் குண்டு வைத்து தகர்த்தது. இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் 7-ம்
நில ஆவணங்களின் நகல்களை உரிமையாளர்களின் ஒப்புதல் இன்றி வழங்க தடை விதிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மோசடி நடைபெறும் ஆபத்து உள்ளது என்றும் பா.
தரக்குறைவான பேச்சு பற்றி அறிவுரை கூறும் தகுதி உங்களுக்கு இல்லை என திமுக எம். பி கனிமொழிக்கு பதில் அளித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. தமிழக
திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக சேலம் சென்றடைந்தார் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின். மாநாட்டு திடலுக்கு திமுக தலைவர்
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு மற்ற மாநிலங்களில் விடுமுறை அளிப்பது போல , தமிழ்நாட்டிலும் விடுமுறை அறிவிக்க வேண்டும். மேலும் மாநில அரசு
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை உடனடியாக தொடங்கிட வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
load more