சேலத்தில் ஜனவரி 21ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டிற்கான சுடர் ஓட்டத்தை.. சென்னை, அண்ணா சாலையிலிருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி
சேலத்தில் ஜனவரி 21ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டிற்கான சுடர் ஓட்டத்தை சென்னை, அண்ணா சாலையிலிருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி
அயோத்தி ராமர்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின்
சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீது ஊழல் உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகளை அந்நாட்டு நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. இதையடுத்து,
காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் கிராமத்தில் வரதராஜ பெருமாள் பார்வேட்டை உற்சவத்தில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே பிரபந்தம் பாடுவது தொடர்பாக
புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 800 காளைகளும் 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்
பாட்னாவில் இருந்து புனேவுக்கு செல்ல வேண்டிய இண்டிகோ விமானம், பனிமூட்டம் காரணமாக தாமதமாகப் புறப்பட தயாராக இருந்துள்ளது. விமானத்தில் 162 பயணிகள்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி தலைவர் ராமலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், கூட்டத்தில் போதிய உறுப்பினர்கள் பங்கேற்காததால்
பிராண பிரதிஷ்டை விழாவின் போது ராமர் சிலைக்கு அபிஷேம் செய்வதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து 22 கலசங்களில் பிரதமர் மோடி புனித நீர் சேகரித்து எடுத்துச்
புத்தம் புதிய டாடா சஃபாரி காரில் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்று விட்டு மீஞ்சூர் திரும்பிய ஃபைனான்ஸ் அதிபர் குடும்பம் , டிராக்டர் மீது மோதிய
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைக்க பிரதமர் நாளை மாலை சென்னை வருவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விழா
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா அன்று ராமர் மந்திரத்தை கூறச்சொல்லி வீடியோ வெளியிட்ட பிரபல பாடகி சித்ராவுக்கு எதிர்ப்பு
2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தமிழகம் உட்பட 53 இடங்களில் தனியார் முதலீடுகள் மூலம் நெடுஞ்சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.
இங்கிலாந்தில், 2 வயது குழந்தையுடன் வீட்டில் தனியாக வசித்துவந்த தந்தை மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், உணவளிக்க ஆளின்றி குழந்தையும் பட்டினி கிடந்து
அன்னபூரணி திரைப்படம் மதஉணர்வைப் புண்படுத்துவதாக சர்ச்சை எழுந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் வருத்தம் தெரிவித்து நடிகை நயன்தாரா அறிக்கை
load more