தற்போது அகில இந்திய அளவில் பிரபல நடிகராக மாறிவிட்டார் நடிகர் விஜய் சேதுபதி. மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, நாளை (ஜன.19) தமிழகம் வரவுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் பொதுத்துறைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிப்போருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் வலியுறுத்தியுள்ளார். அதில்
கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கும் சரிபாதியான எண்ணிக்கையில் அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு
நாளை மீண்டும் போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஊதிய
206 அடி உயரமுள்ள உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை நாளை (ஜன.19) ஆந்திராவில் திறக்கப்படவுள்ளது. மக்கள் தொகையில் சீனாவைப் பின்னுக்கு தள்ளி இந்தியா
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தின் மூலம் அறிமுகமான
மும்பை விமான நிலையத்தில் பயணிகள் ஓடுப்பாதையில் அமர்ந்து, விமானப் பயணிகள் உணவருந்திய விமானத்தில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு அபராதம்
எழில் இயக்குநராகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை, சென்னையில் விழா நடத்தி கொண்டாட உள்ளனர். துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தை எந்த கோலிவுட் ரசிகராலும
சென்னை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகனும், மகளும் அவர்களது வீட்டில் பணியாற்றும் 18 வயது பட்டியலின இளம்பெண்ணை கடுமையாக
“ஆளுநர்கள் மலிவான, தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போது தான் காண்கிறது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
கோலிவுட் திரையுலகில் மக்கள் செல்வனாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார் ஹீரோ என்ற
கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக அருண் விஜய் வலம் வருகிறார். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். 90களில் தொடங்கி அருண் விஜய் கிட்டத்தட்ட
இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆண்ட்ரியாவையும், அவரது காரையும் துரத்திச் சென்ற ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது கதாநாயகி, வில்லி, பாடகி என பன்முகங்களை
திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 50% வாகன நிறுத்தம் பகுதி தற்காலிகமாக மூடப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது
load more