யாரை உரையாற்றக் கூடாது என்று சொன்னார்களோ, அதே இடத்தில், மூன்று குழந்தைகளுக்கு ‘‘வீரமணி” என்று பெயர்! மனிதன் சாகிறான்; ஜாதி சாவதில்லை- இதனை
‘‘ஊசிமிளகாய்” ‘‘நான்கு சங்கராச்சாரிகளும் – பிரதமர் மோடியும்!” ”உண்மையான ஹிந்து தர்ம விரோதி மோடிதான்!” – இப்படி குற்றம் சாட்டி ஸநாதன
‘‘ஒன்றிய பி. ஜே. பி. அரசின் தேசியக் கல்விக் கொள்கையை ‘திராவிட மாடல்’ அரசு ஒருபோதும் ஏற்காது!” என்பது வரவேற்கத்தக்க பிரகடனம்! 2035 ஆம் ஆண்டுக்குள் 50%
பூமியைத் தானே உழுது, தானே பயிர் செய்து தன் குடும்பம் முழுதும் அதில் ஈடுபட்டு அதன் பயனை அனுபவிப்பவர்கள். (“குடிஅரசு”, 19.9.1937)
சென்னை புத்தகக் காட்சியில் இயக்க நூல்கள் வெளியீடு அண்ணா அவர்கள் தந்தை பெரியாரை முதல் பேராசிரியர் என்றார் – 20ஆம் நூற்றாண்டின் புத்தர் தந்தை
திராவிட கவிஞர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முயற்சியால், மயிலாப் பூரைச் சேர்ந்த ஓவியர் கே. வி. வேணு கோபால் அவர்கள் வரைந்தது தான் இன்றைக்கு நாம்
புதுடில்லி, ஜன. 16 – அயோத்தி ராமர் கோயில் கட்டு மானப்பணிகள் பாதி கூட முடி வடையாத நிலையில், அவசர அவ சரமாக ஜனவரி 22 அன்று திறப்பு விழா நடத்தப்பட உள்ளது.
வைஷ்ணவ தர்ம தலைமையகமான வைஷ்ணவ அகாடா பரிசத் செய்தி தொடர்பாளர் மகந்த் மவுரிசங்கர் தாஸ் வெளியிட்ட அறிக்கை முன்னணி ஹிந்தி நாளிதழான தைனிக் பாஸ்கரில்
14.1.2024 நாளிட்ட விடுதலை ஏட்டில் 8ஆம் பக்கம் வெளிவந்த ‘சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு’ என்ற தலைப்பில் வந்த பெட்டிச் செய்தியில், தீர்ப்பின் நகல் : 12-01-2024
நாகை, ஜன.17 தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து
எனது 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவிற்கு தாங்களும், அம்மா அவர்களும் வருகை தந்து எங்களை வாழ்த்தியது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.
14-01-2024 நாளில் அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாநிலம் பிராங்களின் நகரத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா சமத்துவ பொங்கலாக திணை-அமெரிக்கா அமைப்பின்
வட அமெரிக்கா கேரோலைனா மாநிலத்தில் கேரி எனும் ஊரில் சிறப்பாகப் பொங்கல் கொண்டாடப் பட்டது. 50க்கும் மேற்பட்ட தமிழரல்லாத அமெரிக்கர்கள், 20
திராவிடர் திருநாள் தை பொங்கல் தமிழ்ப் புத்தாண்டில் மயிலாடுதுறையில் திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழக
அண்ணாமலையின் மும்மொழிக் கொள்கை என்ற பகல் கனவுக்கு இங்கு வாய்ப்பில்லை! தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும்! தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!
load more