செங்குன்றம் அருகே பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் வட மாநில வாலிபர் ஒருவர் தீயில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக
பொங்கல் விழாவையொட்டி தொண்டர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் காவிரி நீர் பங்கீடு, ஊழல் குற்றச்சாட்டுகள், நாடாளுமன்ற
சீர்காழியில் கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. காலை சூரியன் உதிப்பது கூட தெரியாத நிலை ஏற்பட்டு 9
கவர்னர் ஆர். என். ரவி காவி உடை அணிந்த வள்ளுவர் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து திருவள்ளுவர் வாழ்த்து கூறிய நிலையில் தற்போது தமிழக
ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் நிலையில் அரசியல்வாதிகள் சில சர்ச்சைகளை எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர் திருவள்ளுவர் வெள்ளை ஆடை
திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம்
சென்னையில் நாளை காணும் பொங்கலில் ஏராளமான மக்கள் கடற்கரையில் கூடுவார்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கூடலூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை மூன்று மாதத்திற்கு பிறகு போலீசார் கைது செய்தனர். தப்பிக்க
மும்பை விமான நிலையத்தில் பயணிகள் சிலர் விமான ஓடுதளத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கராபுரம் அருகே கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி பிரிந்து வாழும் நிலையில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு நிலவியது. தகராறு
வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். இரு நாடுகளுக்கும்
மதுராவில் உள்ள கிருஷ்ணா ஜென்மபூமி கோவிலை ஒட்டியுள்ள மசூதியை நீதிமன்ற கண்காணிப்பில் ஆய்வு செய்ய அனுமதித்த அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு
இன்று காலை ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் கிடுகு ருத்ர ராஜு திடீரென ராஜினாமா செய்த நிலையில் சற்றுமுன் ஒய். எஸ். சர்மிளா அந்த பதவிக்கு
மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்பதோடு தாமரை சின்னத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுவரில் வரைந்தார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில்
மும்பையின் தாராவி, உலகின் மிகப்பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றாகும். இது 500,000க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதி பல ஆண்டுகளாக
load more