கண்டி தேசிய வைத்தியசாலையில் இளம் பெண் வைத்தியர்களை அரை நிர்வாணமாக படம்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் சுகாதார உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு
தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் ஆலயத்தில் இன்று (15) பொங்கல் பண்டிகை வெரு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இப் பண்டிகைக்கான ஆயத்தங்களை பங்குத் தந்தை
நாடு முழுவதும் உள்ள விரிவான உள்கட்டமைப்பு ஆதரவின் மூலம் சுமார் 1.8 மில்லியன் குடும்பங்கள் நிவாரணம் பெறுகின்றன. 1.5 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கு
களுத்துறை பயாகல கடற்கரையிலிருந்து 20 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பேருவளை உள்ளுராட்சி சபையின்
உணவு இல்லாமல் இரு நாட்கள் பட்டினியால் வாடிய நபர் ஒருவர் பாக்கு மரத்தில் ஏறி பாக்கு திருட முற்பட்டவேளையில் மரத்திலிருந்து தவறிவிழுந்து
தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசாங்கம், பொதுமக்களின் பணம் வீணடிக்கபடுவதை நிறுத்தும் என்று கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க
மேஷ ராசி அன்பர்களே! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும்
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு, காலி, யாழ்ப்பாணம்
இலங்கையில் சில புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமானி அறிவித்தல்
நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட VAT அறவீட்டில் நிலவும் பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள்
வைத்தியசாலை பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு
அனுராதபுரத்தில் தனது மரணத்தை முன்கூட்டியே தெரியப்படுத்திய இளைஞன் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் 37 வயதான
வெளிநாட்டில் கல்வி கற்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ‘டின்’ இலக்கத்தைப் பெறுவது கட்டாயமில்லை என உள்நாட்டு இறைவரித்
மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்களினால் பட்டிப்பொங்கல் தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்து மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு போராட்டத்தின் 100ஆவது
load more