ஆம்பூர் அருகே குமாரமங்கலத்தில், 15 ரூபாய் கடனுக்காக ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து
சபரிமலையில் இன்று மகரஜோதி வடிவில் ஐயப்பனை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். இன்று பகல் 12.30 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட
தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு பொங்கலை முன்னிட்டு விபூதி, மஞ்சள், சந்தனம், இளநீர், பால் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள்
விவசாயிகளுக்கான அரசாக அ.தி.முக. அரசு நடைபெற்று வந்ததால் தான் 83 ஆண்டுகளாக தூர் வாரப்படாத மேட்டூர் அணையிலிருந்து வண்டல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டதாக
ஆன்லைன் விளையாட்டை தான் விளம்பரப்படுத்துவது போன்று வெளியான வீடியோ போலியானது என்று தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்,
பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் காட்சியளித்த ஐயப்பன் சுவாமியே சரணம் ஐயப்பா... என பக்தி முழக்கம் எழுப்பிய பக்தர்கள் 3 முறை ஜோதி வடிவில் காட்சியளித்த
அமெரிக்காவில் நியூயார்க், இண்டியானா, லோவா, மைனே உள்ளிட்ட மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. சில மாகாணங்களில் வெப்பநிலை மைன்ஸ் 21 டிகிரி
சீனாவின் அல்டாய் மலைப்பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட பனிச்சரிவுகளால் கனாஸ் மலை ஸ்தலத்துக்கு செல்லும் முக்கிய நெடுஞ்சாலை சுமார் ஆறு கிலோமீட்டர்
அயோத்தியில் பிராண பிரதிஷ்டைக்கு மறுநாளான ஜனவரி 23-ஆம் தேதி முதல் ராமரை தரிசிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என ராம ஜென்மபூமி அறக்கட்டளை
கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு துணைவேந்தர் கீதாலட்சுமியை பணியாளர்கள் மாட்டு வண்டியில் அழைத்து
மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தின் தாமதம் காரணமாக ஏராளமான பயணிகள் ஏரோ பிரிட்ஜ் எனப்படும் இணைப்பு பாலத்தில் சிக்கிய சம்பவம் குறித்து
இந்தியா- ஈரான் கூட்டுத் திட்டமான சபஹர் துறைமுகம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்த உதவியிருப்பதாக வெளியுறவு அமைச்சர்
தபஸ் டிரோன் திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ உறுதியாக உள்ளது. 30 ஆயிரம் அடி உயரத்தில் 24
உழவுக்கும் தொழிலுக்கும் உறுதுணையாக நின்ற மாடுகளுக்கு நன்றி சொல்லும் விழாவாக விவசாயிகள் இன்று மாட்டுப் பொங்கலை கொண்டாடுகின்றனர். உயிருக்கு
பூரி ஜெகநாதர் ஆலயத்தின் விரிவாக்க வளாகத்தை ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் நாளை திறந்து வைக்கிறார். 943 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம்
load more