சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு பெரும் பங்களிக்கும் பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமாறு ஆகியவற்றின் இறக்குமதியைத் தடை செய்ய வேண்டும் என,
காஸா நெருக்கடி தொடர்பாக பெரிய அளவில் அமைதி மாநாடு கூட்டப்படும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். காஸாவில் போர் தொடர்ந்து
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (14) மாலை வட மாகாணத்திற்கு விஜயம் செய்தது.
பாடசாலை மாணவர்களுக்கு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதிக்கு முன்னதாகவே பாடப்புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைகள் வழங்கப்படும் என
முன்னாள் சுகாதார அமைச்சர் உட்பட பல சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வியட்நாம் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவர்கள்
நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்
வெளிநாட்டில் கல்வி கற்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ‘டின்’ இலக்கத்தைப் பெறுவது கட்டாயமில்லை என உள்நாட்டு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனம் சென்றுள்ளதாக
முன்னாள் கிரிக்கெட் தெரிவுக்குழு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதன் காரணமாக தனக்கு கிடைத்த வாய்ப்புகளை இழந்ததாக இலங்கை அணியின்
இலங்கையின் பங்களிப்புடன் காஸா பகுதியில் பாடசாலை ஒன்று நிர்மாணிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் மத்திய கிழக்கு நாடுகளின்
சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இன்று (16) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அதன்படி இன்று காலை 06.30 மணி முதல் 24
வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுர பொதுச் சந்தையில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று மலையக மரக்கறிகளின்
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும்
சிறைச்சாலைகளின் நிர்வாகம் குறித்த செயல்திறன் தணிக்கை அறிக்கை, சிறை அறைகளின் வார்டு கொள்ளளவை மீறுவதாகக் காட்டுகிறது. அறிக்கையின்படி, கைதிகளின்
வருடாந்த மாம்பழத்தின் அறுவடை உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு மாம்பழ அறுவடை 250 மில்லியனை தாண்டியுள்ளதாக விவசாயத்
load more