சென்னை: நாளை தைத்திங்களின் முதல்நாளான பொங்கல் திருநாள். இதையொட்டி பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, 3,184 போலீஸாருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல்பதங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி,
மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில், அவனியாபுரத்தை சுற்றி உள்ள 10 மதுபான கடைகளை நாளை ஒருநாள் மூடுவதற்கு
சென்னை: தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே தொடரும்; மும்மொழிக் கொள்கையை உருவாக்க வாய்ப்பே இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக
சென்னை: தகவல் தொழில்நுட்பம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் இருமொழி கொள்கையே தொடரும் என அறிவித்துள்ளதற்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக
சென்னை: போகி பண்டிகை காரணமாக சென்னையில் மோசமான அளவில் காற்றின் தரம் பதிவாகி உள்ளதாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்து உள்ளது. நேற்று
இம்பால்: காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம். பி. யுமான ராகுல்காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையின் 2வது கட்ட யாத்திரையான பாரத் ஜோடோ நியாய் யாத்திரை
இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள மாலத்தீவு நாடுகளில் இருந்து இந்தியா தனது ராணுவ வீரர்களை மார்ச் மத்திக்குள் திரும்பப் பெறுமாறு மாலத்தீவு அதிபர்
மருத்துவமனைகளின் கூட்டமைப்பால் புற்றுநோய் மருந்துகளின் விலை 82% குறைந்துள்ளது உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை மூலம்
விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பலத்த காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்துவது குறித்து
தமிழர் திருநாளாம் தைத் திருநாள் வாசகர்களின் வாழ்வில் மங்களம் பொங்கவும், மகிழ்ச்சி பெருகவும், எண்ணியது ஈடேறவும் பத்திரிகை டாட் காம்-ன் இனிய
load more