அயோத்தியில் ராமர் கோவில் 22ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. தங்க முலாம் பூசப்பட்ட 6வது கதவு
டெல்லியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று மாலை டெல்லிக்கு பயணமாகிறார். மத்திய
சென்னை, கோயம்பேட்டிலிருந்து படிப்படியாக ஆம்னி பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்பது வதந்தியே: முதலமைச்சர் ஸ்டாலின் தனது உடல்நிலை பற்றிய பொய் உடைந்து நொறுங்கியதால்
பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைக் கழிக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து குறைகளை களைய
யாருடைய உதவியும் இல்லாமல், பயணிகள் தாங்களாகவே பேருந்துகளின் வருகையை அறியும் வகையில் விமான நிலையங்களில் இருப்பதைப் போன்ற எலெக்ட்ரானிக் சைன்
தமிழக எம்.பி.க்கள் குழுவினர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்து மிக்ஜம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய
இலங்கையில் பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, அந்நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு மாகாணங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது பாரத ஒற்றுமை நீதி நடைபயணத்தை மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோங்ஜோம் போர்
மேட்ரிமோனியல் மூலம் வரன் பார்த்து நிச்சயதார்த்தம் செய்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பைனான்சியர், ஒரு வருடமாக நெருங்கிப் பழகி விட்டு திருமணம் செய்ய
திருப்பத்தூரில் கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டவர்களுடன் சேர்ந்து சமத்துவப் பொங்கல் கொண்டாடினர். தமிழ்ப் பண்பாட்டின் மீதான ஆர்வத்தால் கென்யாவைச்
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே எஜமானியை தாக்கிய போதை ஆசாமியை தாக்க இயலாமல் பரிதவித்த 2 வளர்ப்பு நாய்கள் சுற்றுச் சுவருக்குள் ஓடித்
காஸா போரில் வெற்றி கிடைக்கும் வரை தங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காஸாவில்
அமெரிக்காவும் இங்கிலாந்தும் செங்கடலை ரத்தக் கடலாக மாற்றி வருவதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். ஹவுதீஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து
குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடியின் சொந்த கிராமமான வாத்நகர் அருகில் இந்தியாவின் மிகப்பழமை வாய்ந்த நகரம் பூமிக்கு அடியில் புதைந்து கிடந்தது
load more