ஜெம்போல், ஜன 13 – நெகிரி செம்பிலானில் பாஹாவ் போலீஸ் நிலையத்திற்கு பின்னால் புலி ஒன்று கடித்துக் குதறியதால் ஆடவரின் வலது கை துண்டிக்கப்பட்டதாக
கோலாலம்பூர், ஜன 13 – எதிர்வரும் பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும்போது தமக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரும்படி
கோலாலம்பூர், ஜன 14 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 199 ஆவது கிலோமீட்டரில் பஸ் ஒன்றில் ஏற்பட்ட தீயைச் தொடர்ந்து அதன் பயணிகளில் ஒருவரான 19 வயதுடைய
கோலாலம்பூர், ஜன 13- போலீஸ் படையில் சிறு அளவிலான அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் மட்டுமே பிரச்சனைக்குள்ளாகி குற்றச் செயலில் ஈடுபட்டதாக போலீஸ் படை
கோலாலம்பூர், ஜன 13 – முகநூலில் அறிமுகமான பெண் மூலம் பிட்காயின் (Bitcoin) திட்டத்தினால் ஆடவர் ஒருவர் 619, 419 ரிங்கிட் இழந்தார். 51 வயதுடைய அந்த ஆடவர் கடந்த ஆண்டு
ஈப்போ, ஜன 13 – ஈப்போவில் நேற்றிரவு தொடங்கி இன்று விடியற்காலை வரை ஐந்து பொழுதுபோக்கு மையங்களில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி
கோலாலம்பூர், ஜன 13 – இம்மாதம் 24ஆம்தேதி மற்றும் 25ஆம்தேதி கொண்டாடப்படும் பத்துமலை தைப்பூச திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்களின்
பேங்கோக், ஜன14 – தாய்லாந்தின் தென் மாவட்டமான சாதுனில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறுவர் தினக் கொண்டாட்டம் துயரத்தில் முடிந்தது. அங்கு
மலாக்கா, ஜன14 – மலாக்காவில், மூன்று ஆடவர்களால் தாக்கப்பட்ட இராணுவ வீரர் ஒருவர், இடது கை மணிக்கட்டில் காயத்திற்கு இலக்கானார். நேற்றிரவு மணி 9.30
மெக்சிகோ, ஜன 14 – கடந்தாண்டு பெருவில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட இரு வேற்றுக் கிரகவாசிகளின் உடல்கள், உண்மையில் பொம்மைகள் என
கோலாலம்பூர் ஜன 14- தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப நம்பிக்கையோடும் ஒற்றுமையோடும் நம் இந்திய சமூகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான புதிய
சபா, ஜன 14 – சாலையில் உள்ள குழிகளைத் தவிர்க்க முயன்ற குப்பை லோரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அதன் ஓட்டுனர் பரிதபமாக உயிரிழந்துள்ளார்.
கோலாலம்பூர், ஜன 14 – புதிதாய் பிறக்கும் தைப்புத்தாண்டை இந்திய சமூகம் ஒன்றிணைந்து வரவேற்கும் வகையில் மஇகா தேசிய பொங்கல் விழா கொண்டாட்டத்தை அதன்
கனடா, ஜன 14 – கனடா நாட்டில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானங்கள் தரையிறங்குவதிலும்,
கோலாலம்பூர், ஜன 14 – ‘மலேசிய இந்தியர்கள் நாட்டிற்கு விசுவாசமாக இல்லை; அவர்கள் இன்னமும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் எனும் உண்ர்வுடன்தான்
load more