கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 19 கைதிகள் காயமடைந்துள்ளனர். மேலும் சுமார் 60 கைதிகள்
திருகோணமலையில் இருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வாழைச்சேனை பகுதியில் வெள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில்
15ஆம் திகதி நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது. தைப்பொங்கல் தினத்தை
உலகில் சிறுவர் தொழுநோயாளர்கள் அதிகளவில் பதிவாகும் 5 நாடுகளில் ஒன்றாக இலங்கையும் பதிவாகியுள்ளது. நாட்டில் பதிவாகும் தொழுநோயாளர்களில் 10% பேர்
மின்சாரத்தை துண்டிக்க சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவரை அடைத்து வைத்து நாய்களை வைத்து அச்சுறுத்தியதாக கூறப்படும் இராணுவ சிப்பாயின் மனைவி
யாழ்ப்பணாத்தில் 18 இலட்சம் ரூபாய் மோசடி செய்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் தொலைத்தொடர்பு நிலையத்தினால் நடத்தப்பட்ட பண பரிசு
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் நிதி அமைச்சுக்கு சொந்தமான பங்குகளில் முதலீடு செய்வதற்கு பொருத்தமான முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகளை
வரி செலுத்தும் அடையாள இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கான இறுதி நாள் மேலும் தாமதமாகலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரி
மாவத்தகம பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, போலி மாணிக்கக்கல்லுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி சந்தையை அண்டிய பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மற்றும் அவருக்கு கசிப்பு விநியோகம் செய்து வந்த பெண்
தமிழகத்தில் முத்துப்பேட்டை பகுதியில் சொத்துக்காக மூதாட்டி ஒருவரை 6 ஆண்டுகளாக பூட்டிய வீட்டில் சிறை வைத்து இளைஞன் கொடூமை செய்டஹ் சம்பவம் பெரும்
மேஷ ராசி அன்பர்களே! தாய்வழி உறவில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத
முல்லைத்தீவு பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து குடும்பப் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மலேசியாவை சேர்ந்த எரிக்கா பைதுரி என்ற பணக்கார பெண் திரையரங்கில் உள்ள அனைத்து இருக்கைகளையும் அவர் முன்பதிவு செய்து தனி ஆளாக படம் பார்த்துள்ளார்.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில்
load more