சென்னையில் உள்ள செங்குன்றம் மொண்டியம்மன் நகர் பாரதி தெருவைச் சேர்ந்தவர் வித்யா. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு
கனடா டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் கனடா விமானம் துபாய்க்கு புறப்பட தயாரானது. பயணிகள் அனைவரும் தங்களது இருக்கைகளில்
தமிழக போக்குவரத்து துறைக்கு 100 மின்சார ஏ.சி. பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், கால
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் 3வது தொழில் வளாகம் அமைப்பதற்காக மேல்மா, நர்மபள்ளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கர்
சென்னை ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ஊழியர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது குளிர்சாதன
கடந்த அதிமுக ஆட்சியில் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு 7 மாத காலமாக சிறையில்
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நேற்று செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பில்
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ரூ.1800 கோடி செலவில், 2.7 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. 57,400 சதுரஅடியில்,
முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த
சென்னையில் உள்ள பெருங்குடியை சேர்ந்த ஒய்வு பெற்ற காவல் ஆய்வாளரான முனுசாமி என்பவருக்கு குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3 நிலங்கள்
செங்கடல் வழியாக வரும் சர்வதேச சரக்கு கப்பல்களை ஏமனை சேர்ந்த ஹவுதி அமைப்பினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் முதல் சரக்கு
எண்ணூர் பெரியக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் திரவ அமோனியா கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டதன் காரணமாக தொழிற்சாலைக்கு
ஒவ்வொரு வருடமும் மூன்று முறை பாராளுமன்றம் கூடுகிறது. இதில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்க கூட்டத்தில் நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த
டெல்லியில் நாளை பிற்பகல் 3:30 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சவை தமிழக அனைத்து கட்சிகள் எம்பி குழு தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள்
கடலூர், ரெட்டிசாவடி பகுதியில் ரூ. 40 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலரை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும்
load more