கரூரில் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் பங்களாவில் வருமானவரித்துறை சொத்து மதிப்பீட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நேற்று
டெல்லி மற்றும் காஷ்மீரில் நில அதிர்வு பாகிஸ்தானிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டரில் 6.4ஆக பதிவு தலைநகர்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று செல்லும் நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
லாஸ் வேகஸில் நடைபெற்ற மின்னணு சாதன கண்காட்சியில், 5 பாகங்களாக மடித்து வைக்கக்கூடிய திரையை கொண்ட ராட்சத டிவி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆஸ்திரிய
கனடாவில் விமானம் புறப்படும் முன் கதவை திறந்து, பயணி ஒருவர், கீழே குதித்ததால் சக பயணிகள் பீதி அடைந்தனர். டொரண்டோ நகரின் பியர்சன் சர்வதேச விமான
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை புறக்கணிக்கும் காங்கிரஸ் கட்சியை நாட்டு மக்கள் புறக்கணிப்பார்கள் என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது.
ஈக்வடாரில், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்ததால் அந்நாட்டு அரசு 22 கடத்தல் கும்பல்களை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்து,
ராமநாதபுரம் அரசு பெண்கள் கலை கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாணவிகள் ஆடல் பாடலுடன் பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
எண்ணூர் வெங்கடேஷ் என்ற ரவுடியை அண்ணா என்று அழைக்காமல் ப்ரோ என அழைத்த நபரை வீடு தேடிச்சென்று அரிவாளால் தாக்கி, முட்டியிட்டு மன்னிப்புக்கேட்கவைத்த
2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால், நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
எம்.ஜி.ஆர் மாளிகையை எட்டி உதைத்ததால் , ஓபி.எஸ் கரைவேட்டி கட்ட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதிமுக
வெளிநாடுகளில் இறந்தவர்களுடைய உடலை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் முதற்கொண்டு ஒன்றிய உள்துறை அமைச்சர் வரை போராட வேண்டிய
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள சுகோட்கா தீபகற்பத்துக்கு பயணம் மேற்கொண்ட அதிபர் புதின், அங்கு பசுமை குடில் அமைத்து விவசாயம் செய்யப்படுவதை
ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட இஷிகாவா மாகாணத்தில் இடிந்து போன வீடுகளை சீரமைக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
load more