சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு இன்று ஆளுநர் வருவதாக தகவல் வெளியான நிலையில், அங்கு இன்று காவல்துறையினர் மீண்டும் சோதனையில்
சென்னை: 2 ஆண்டு B.Ed படிப்புகளுக்கு அனுமதி கிடையாது, இனி பிஎட் படிப்புகள் 4 ஆண்டுகள் என என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்து உள்ளது. பள்ளிகளில்
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நாளை (12ந்தேதி) முதல் சிறப்பு
சென்னை: இளைஞர் சமுதாயம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் குரூப்-2 ரிசல்ட் நாளை இணையதளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசுத் துறைகளில்
சென்னை: ரூ.1675 கோடி செலவில் கடலோர மறுசீரமைப்பு பணிகள் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதுபோல கடல்வளத்தை பாதுகாக்வும் ரூ.2,000
நெல்லை: திருநெல்வேலி மாமன்ற திமுக மேயருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, நெல்லை மேயருக்கு எதிராக நம்பிக்கை
சென்னை: சிறைக்கைதியாக இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. ஜாமினுக்கு அமலாக்கத்துறை
செனனை நாளை சென்னை தீவுத்திடலில் பொருட்காட்சி தொடங்குகிறது. ஒவ்வொரு அண்டும் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி நடத்தப்படுவது
சேலம் இன்று சேலத்துக்கு வந்துள்ள தமிழக ஆளுநருக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில்
டில்லி வரும் 1 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல்
திண்டுக்கல் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் 3 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி அன்று
புதுக்கோட்டை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஜனவரி 31 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு
பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் கொரோனா வைரசுக்கான புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். RS2 என்று அழைக்கப்படும் இந்த புதிய தடுப்பூசி
கொல்கத்தா காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
இஸ்லாம்பாத் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் மறைந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு அளிக்கப்படட மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. முன்னாள்
load more