நடப்பு ஆண்டுக்கான கமாண்டர்ஸ் கோல்ஃப் கிண்ண போட்டித் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகவுள்ளது. முதன்மையான நிகழ்வான கமாண்டர்ஸ்
பிரேசிலில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று நேற்றிரவு கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கன மழை காரணமாக மட்டக்களப்பின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரில் முழ்கியுள்ளன. அந்தவகையில் கடந்த 24மணி நேரத்தில்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். இன்று
யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலயத்தின் இரதோற்சவப் பெருவிழா இன்று காலை பக்தர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது.
பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரத்தினபுரியின் விஸ்வ புத்தா என்பவரை பிணையில் விடுவிக்க
யாழ்,சங்குவேலி பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை நேற்றைய தினம் பொலிஸார் கைது
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ய முடியும் என சட்டமா
சுதந்திரமான தேசத்தைக் கட்டியெழுப்ப, சேர். பொன் அருணாச்சலத்தின் இலங்கையர் எனும் எண்ணக்கருவை இலங்கையர்களின் தேவைகள் என்ற வகையில் மேம்படுத்த
வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகம் என நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சாதிப் பாகுப்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் இன்னமும் தொடர்வதாக நாடாளுமன்ற
சிம்பாப்வே அணிக்கெதிரான ரி-20 தொடரில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க இலங்கை கிரிக்கெட் அணி விபரத்தை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. வனிந்து
பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக பிரித்தானிய இளவரசி ஹேன்
நாடாளுமன்றத்தில் தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி இன்று
நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம்
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான மார்க்கத்தின் மனம்பிட்டிய – கல்லெல்ல வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்
load more