கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்சிங் (32). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளார். சுந்தர்சிங்
புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், திருநள்ளாரில் அமைந்திருக்கிறது சனீஸ்வரர் ஆலயம். இந்தக் கோயிலின் அதிகாரபூர்வமான `ஸ்ரீ தர்பரன்யேஸ்வர ஸ்வாமி
பன்னீர் கரும்பு அறுவடைபன்னீர் கரும்பு அறுவடைபன்னீர் கரும்பு அறுவடைபன்னீர் கரும்பு அறுவடைபன்னீர் கரும்பு அறுவடைபன்னீர் கரும்பு அறுவடைபன்னீர்
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் 22-ம் தேதி திறக்கப்பட இருக்கிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பெரிய கட்சியான திமுக-வும்,
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்று எழுந்த கோஷத்தால் 1992-ம் ஆண்டு கலவரத்தில் பாபர்
பங்குச் சந்தையை பொறுத்த வரையில் கடந்த சில ஆண்டுகளாகவே புதிய புதிய நிறுவனங்களும், பங்குச் சந்தைக்குள் நுழைந்து வருகின்றன. இது முதலீட்டாளர்களுக்கு
பட்டுக்கோட்டை அருகேயுள்ள வாட்டாத்திக்கோட்டை, நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரின் மகள் ஐஸ்வர்யா (19). பக்கத்து கிராமமான பூவாளூரைச்
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் லாவண்யா பல்லால் ஜெயின் சமீபத்தில் தனியார் டி. வி. விவாதம் ஒன்றில் கலந்து கொண்டார். இந்த விவாதத்தில் பா. ஜ. க
கோவை தி. மு. க-வில் உழைப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற குரல், அடிக்கடி ஒலிக்கும். சமீபகாலமாக அந்தக் குமுறல் மேலும் அதிகரித்து
ஏர் ஓட்டுவது முதல் ஏரோபிளேன் ஓட்டுவது வரை பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் ஒவ்வொரு துறையிலும் அதிகரித்துக்கொண்டே போகிறது... நம்மை வியக்க
இந்தியாவில் ஏதாவது நிகழ்ச்சி என்றால், கார் நிறுவனங்கள் வெளிநாடுகளில் ஓடிக் கொண்டிருக்கும் தங்கள் கார் மாடல்களை இங்கே ஷோகேஸ் செய்து பரபரப்பாகி
அரசு போக்குவரத்துக் கழகங்களின் பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற 92,000
சென்னை எழும்பூர், வெங்கி தெருவைச் சேர்ந்தவர் ரியாசுதீன் (55). இவர் money exchange shop நடத்தி வருகிறார். கடந்த 4-ம் தேதி 10,000 யூரோ கரன்சிகளை எடுத்துக் கொண்டு பைக்கில்
load more