நடக்க இருக்கும் குடியரசு விழாவில் 2000 பெண்கள் தென்னிந்தியாவின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் சேலை அணிந்து பங்கேற்க இருக்கிறார்கள்.
உலக முதலீட்டாளர் மாநாடு துவங்கிய முதல் நாளில் 5.5 லட்சம் கோடி முதலீடு என்ற இலக்கு எட்டப்பட்டு உள்ளதாக தொழில்துறை செயலாளர் அருண் ராய் கூறியுள்ளார்.
வேலை செய்ய ஆரம்பித்தது உதயநிதியின் கர்மா! கடந்த டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலிருந்து தமிழகம் முழுவதும் பரவாலான இடங்களில் மழை பொழிந்தது ஆனால்
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா வளர்ச்சி அடைந்து வருவது நல்ல மாற்றத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என மத்திய இணையமைச்சர் டாக்டர்
நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள சாதாரண குடிமக்களை தூய்மையான மற்றும் பாதுகாப்பான உள்ளூர் மற்றும் பாரம்பரிய உணவுடன் பிரசாதம் இணைக்கும். இந்த
140 கோடி மக்களின் கனவுகளும், உழைப்பும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும். சென்னை கொளத்தூர், பெரம்பூரில் வளர்ச்சியடைந்த பாரத லட்சிய யாத்திரை
தமிழகப் பதிவுத் துறையில் ஊழல் நடந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து தமிழகம்
வீணாக வினையை தேடிக்கொண்ட மாலத்தீவு...!பிரதமர் நரேந்திர மோடி இந்த வார தொடக்கத்தில் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார், அப்பயணத்தில்
லட்சத்தீவில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்திற்கு தயார் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரகம் அறிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு மந்திரிகள் மூன்று பேர் விமர்சித்த விவகாரம் தொடர்பாக அந்த நாட்டு தூதரை அழைத்து இந்தியா கடும்
தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் பேரன்பு கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி. மோடி குறித்து எல். முருகன் கூறிய தகவல்கள்
அரசின் திட்டங்களால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் அதிகாரம்பெறும்போது இந்தியா வலிமையான நாடாக
சுப்ரமணிய சிவாவின் கனவை நனவாக்க பாரத மாதா கோயில் கட்ட பாஜக தயாராக உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நகர எல்லைக்குள் நடராஜர் கோவிலுக்கு மேற்கு பகுதியில் இருக்கிறது திருப்புலீச்சுரம் எனப்படும் இளமையாக்கினார் கோவில். ஏழாம்
load more