யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 55 கிலோ பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மடு மற்றும் துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்வி வலயங்களாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் பீ. எஸ். எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது எனவும் வடக்கில் யுத்தத்தால் இழந்த வருமானத்தை வடக்கிற்கு மீள வழங்குவதற்கான
யாழ். மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்துக்கான காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன் என வட மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ்
நோர்வே நாட்டில் 30 வயதான தமிழ் பெண் வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை
அம்பலாங்கொடை கடற்பரப்பில் மிதந்துகொண்டிருந்த நிலையில், பீடி இலைகளை கடற்படையினர் வெள்ளிக்கிழைமை மீட்டுள்ளனர். கடற்படையினரின் ரோந்து
தமிழ்ப் பிரிவினைவாதிகள் தற்போது பிக்குகளின் ஆதரவை பெறும் சூழ்ச்சி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர்
மொழி அறிவு, சட்டப்புலமை மாத்திரம் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தராது. மன ஒற்றுமையும் ஆற்றலும் தமிழ் மக்கள் மீதான தேசிய உணர்வும் தேசிய விடுதலைக்கான
தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்வதே எமக்குள்ள ஒரே தெரிவாகும் என்று
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டத்துக்கான கிளைகளின் அத்தனை உறுப்பினர்கள் தெரிவையும் மீண்டும் புதிதாக முன்னெடுக்க வேண்டும் என்று
வடமாகாணத்தை ஏனைய மாகாணங்களை போன்று பொருளாதாரத்திலும் ஏனைய விடயங்களிலும் சமனாகப் பார்க்கவேண்டும் என்பதுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு மற்றும் மயில்வாகரபுரம் பகுதியில் அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய
ஜனாதிபதியின் வடக்கு விஜயம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாத -மக்களின் வரிப்பணத்தை வீணடித்த – வெற்றுபயணமாகவே அமைந்துள்ளதாக மக்கள் விடுதலை
பூநகரி அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அப் பகுதி மக்களுடன் கலந்துரையாடப்படவில்லை. மாறாக ரணில் அரசின் தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கான முதலீட்டு
load more