www.tamilcnn.lk :
கட்டைக்காட்டில் 55 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றல்! 🕑 Sun, 07 Jan 2024
www.tamilcnn.lk

கட்டைக்காட்டில் 55 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றல்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 55 கிலோ பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மடு, துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்வி வலயங்களாக மாற்றுவதற்கு ஏற்பாடு! வடக்கு ஆளுநர் சாள்ஸ் தகவல் 🕑 Sun, 07 Jan 2024
www.tamilcnn.lk

மடு, துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்வி வலயங்களாக மாற்றுவதற்கு ஏற்பாடு! வடக்கு ஆளுநர் சாள்ஸ் தகவல்

மடு மற்றும் துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்வி வலயங்களாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் பீ. எஸ். எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சிக்கு மதநல்லிணக்கம் அவசியம் மதத் தலைவர்கள் ஆற்றக்கூடிய பங்கு மகத்தானது! ஜனாதிபதி ரணில் திட்டவட்டம் 🕑 Sun, 07 Jan 2024
www.tamilcnn.lk

பொருளாதார வளர்ச்சிக்கு மதநல்லிணக்கம் அவசியம் மதத் தலைவர்கள் ஆற்றக்கூடிய பங்கு மகத்தானது! ஜனாதிபதி ரணில் திட்டவட்டம்

பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது எனவும் வடக்கில் யுத்தத்தால் இழந்த வருமானத்தை வடக்கிற்கு மீள வழங்குவதற்கான

யாழ். மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலய காணியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன்!  வட மாகாண ஆளுநர் சாள்ஸ் வாக்குறுதி 🕑 Sun, 07 Jan 2024
www.tamilcnn.lk

யாழ். மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலய காணியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன்! வட மாகாண ஆளுநர் சாள்ஸ் வாக்குறுதி

யாழ். மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்துக்கான காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன் என வட மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ்

தமிழ்ப் பெண் வைத்தியர் நோர்வேயில் படுகொலை! 🕑 Sun, 07 Jan 2024
www.tamilcnn.lk

தமிழ்ப் பெண் வைத்தியர் நோர்வேயில் படுகொலை!

நோர்வே நாட்டில் 30 வயதான தமிழ் பெண் வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை

அம்பலாங்கொடை கடற்பரப்பில் மிதந்துவந்த பீடி இலைகள் மீட்பு 🕑 Sun, 07 Jan 2024
www.tamilcnn.lk

அம்பலாங்கொடை கடற்பரப்பில் மிதந்துவந்த பீடி இலைகள் மீட்பு

அம்பலாங்கொடை கடற்பரப்பில் மிதந்துகொண்டிருந்த நிலையில், பீடி இலைகளை கடற்படையினர் வெள்ளிக்கிழைமை மீட்டுள்ளனர். கடற்படையினரின் ரோந்து

பிக்குகள் ஆதரவைபெறும் சூழ்ச்சியில் தமிpழ்ப் பிரிவினைவாதிகள்; மும்முரம்! கலாநிதி குணதாச அமரசேகர கூறுகிறார் 🕑 Sun, 07 Jan 2024
www.tamilcnn.lk

பிக்குகள் ஆதரவைபெறும் சூழ்ச்சியில் தமிpழ்ப் பிரிவினைவாதிகள்; மும்முரம்! கலாநிதி குணதாச அமரசேகர கூறுகிறார்

தமிழ்ப் பிரிவினைவாதிகள் தற்போது பிக்குகளின் ஆதரவை பெறும் சூழ்ச்சி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர்

மொழியறிவு, சட்டப்புலமை மாத்திரம் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தரா! சிறிதரன் எம்.பி. இப்படிக் கூறுகிறார் 🕑 Sun, 07 Jan 2024
www.tamilcnn.lk

மொழியறிவு, சட்டப்புலமை மாத்திரம் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தரா! சிறிதரன் எம்.பி. இப்படிக் கூறுகிறார்

மொழி அறிவு, சட்டப்புலமை மாத்திரம் தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தராது. மன ஒற்றுமையும் ஆற்றலும் தமிழ் மக்கள் மீதான தேசிய உணர்வும் தேசிய விடுதலைக்கான

அரசை வீழ்த்துவதற்கான மக்களின் ஒரேதெரிவு ஐக்கிய மக்கள் சக்தியே நாலக கொடஹேவா கூறுகிறார் 🕑 Sun, 07 Jan 2024
www.tamilcnn.lk

அரசை வீழ்த்துவதற்கான மக்களின் ஒரேதெரிவு ஐக்கிய மக்கள் சக்தியே நாலக கொடஹேவா கூறுகிறார்

  தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்வதே எமக்குள்ள ஒரே தெரிவாகும் என்று

திருமலை மாவட்டத்தின் அனைத்து தெரிவுகளையும் மீளநடத்த வேண்டும்;! சம்பந்தன் கிடுக்குப்பிடி என்கிறார் சிறீதரன் 🕑 Sun, 07 Jan 2024
www.tamilcnn.lk

திருமலை மாவட்டத்தின் அனைத்து தெரிவுகளையும் மீளநடத்த வேண்டும்;! சம்பந்தன் கிடுக்குப்பிடி என்கிறார் சிறீதரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டத்துக்கான கிளைகளின் அத்தனை உறுப்பினர்கள் தெரிவையும் மீண்டும் புதிதாக முன்னெடுக்க வேண்டும் என்று

வடக்கை ஏனைய மாகாணங்களைப் போன்று   சமமாகப் பார்ப்பதே ஜனாதிபதியின் நோக்கம்!  சமன்ரத்னபிரிய கூறுகின்றார் 🕑 Mon, 08 Jan 2024
www.tamilcnn.lk

வடக்கை ஏனைய மாகாணங்களைப் போன்று சமமாகப் பார்ப்பதே ஜனாதிபதியின் நோக்கம்! சமன்ரத்னபிரிய கூறுகின்றார்

வடமாகாணத்தை ஏனைய மாகாணங்களை போன்று பொருளாதாரத்திலும் ஏனைய விடயங்களிலும் சமனாகப் பார்க்கவேண்டும் என்பதுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்

5 டிப்பர் வாகனங்களும் சாரதிகளும் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் கைது! 🕑 Mon, 08 Jan 2024
www.tamilcnn.lk

5 டிப்பர் வாகனங்களும் சாரதிகளும் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் கைது!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு மற்றும் மயில்வாகரபுரம் பகுதியில் அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய

உண்மையான நல்லிணக்கம் என்றால் எமது உறவுகளை விடுதலை செய்க! குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயத்திற்கு சமாந்தரமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்து வேட்டையை, குரலற்றவர்களின் குரல் அமைப்பு முன்னெடுத்திருந்தது.    அந்தவகையில், மிகநீண்ட காலங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளையும், எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னதாக விடுதலைசெய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்னிறுத்தி மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலதரப்பட்டவர்களிடம் இருந்தும் திரட்டப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய குறித்த மகஜர், யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கபட்டுள்ளது.  அதன்போது ஜனாதிபதியிடத்தில், ‘சமூகங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கம் மலர வேண்டுமானால், சிறையில் வாடும் எமது 12 தமிழ் அரசியல் கைதிகளையும் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் விடுதலைசெய்ய வேண்டும்’ எனத் தெரிவித்த, குரலற்றவர்களின் குரல் அமைப்பினுடைய ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன்,  அதற்கான கையெழுத்து மகஜரையும் ஜனாதிபதியிடத்தில் கையளித்துள்ளார்.  அதேநேரம்,  ‘மிக நீண்ட காலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்’ எனும் தலைமையில் உள்ள குறித்த மகஜரில் –  இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், இந்த அழகிய சிறிய தீவில் வாழும் இனங்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர, அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட தரப்பினரையும் ஒரு நியாயமான மற்றும் நிலையான சமாதானத்தை நோக்கி நகர்த்தும் வேலைத் திட்டத்தை நீங்கள் உருவாக்க வேண்டும்.  மூன்றரை தசாப்த கால யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் இனமுறுகல் மற்றும் முரண்பாடு காரணமாக பரஸ்பர புரிந்துணர்வும் நம்பிக்கையும் இன்னும் துளிர்விடவில்லை. தற்போதுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் வரை இந்த நாட்டில் இன முரண்பாடுகளும் அவநம்பிக்கையும் தவிர்க்க முடியாதனவாகவே இருக்கும்.  இந்த நாட்டில் நீண்டகாலமாக இனம் என்ற வகையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இன, அரசியல் பிரச்சினைகளுக்கு நீதியான நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது அவசியமானதுடன், போராலும் மற்றும் இன்றும் போரின் விளைவுகளாலும் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு நிரந்தர நீதியைப் பெற்றுக் கொடுப்பதுவும் அவசியமாகும். சமூகக் கண்ணோட்டம் கொண்ட மனித நேயமுள்ள சிவில் அமைப்புகளாக நாம் இதன் மூலம் மட்டுமே இலங்கைத் தீவில் உண்மையான, நிலையான, நியாயமான அமைதியை அடைய முடியும் என்று நம்புகிறோம்.  இவ்வகையில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தமிழ் மக்கள் மத்தியில் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது. தற்போதுள்ள இனப் பதற்றத்தைத் தீர்ப்பதற்கான நல்லெண்ண முயற்சியாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நீங்கள் ஏற்கனவே ஆரம்பித்திருந்தீர்கள். ஆனால், தற்போது அவ்வேலைத் திட்டம் தேக்கமடைந்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை தொடர்வது நல்லிணக்க முயற்சியாக தமிழ் மக்களுக்கு தங்கள் மீது வலுவான நம்பிக்கையை ஏற்படுத்த உதவும்.  வரலாறு முழுவதும், அரசியல் கைதிகள் அல்லது போர்க் கைதிகளின் விடுதலை அல்லது பரிமாற்றம் என்பது பிளவுபட்ட அல்லது போரில் இருக்கும் இரு தரப்பினரிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிக்கும் செயலாக இருந்து வருகின்றது.  நீக்கப்பட வேண்டியதும் சர்வதேச ரீதியில் நாட்டிற்கு அவமானத்தைத் தருவதுமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் காரணமாக நீண்டகாலமாக (15 முதல் 28 ஆண்டுகள் வரை) சிறையில் வாடும் 12 தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அதே சட்டத்தின் காரணமாக  14 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேல் நீதிமன்றத்தில் (வழ.இல.எச்.சிஃ3861ஃ2007) வழக்கை எதிர்கொண்டு ’15 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூபா 25000 அபராதம்’  என தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின் சட்டமா அதிபரின் மேன்முறையீட்டுக்கு அமைய மேன்முறையீட்டு நீதி மன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள  இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி செ.சத்தியலீலா ஆகியோரையும் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் விடுவித்து அவர்களது உறவினர்களுடன் சாதாரண வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.  நீண்ட கால சிறைவாசம் காரணமாக இந்தத் தமிழ் அரசியல் கைதிகள் முதியவர்கள், நோயாளிகள், சிறையில் இளமையை இழந்தவர்கள் என உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு, தினம் தினம் விடியலை எதிர்பார்த்து நடை பிணங்களாக சிறையில் வாடுகின்றனர்.  மனிதாபிமான அடிப்படையிலும் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டும் திருமதி சத்தியலீலா உட்பட, எஞ்சிய 12 தமிழ் அரசியல் கைதிகளையும்  அனைத்து வழக்குகளில் இருந்தும் குற்றச்சாட்டுகளை விலக்குவதன் மூலமும் அல்லது தண்டனைகளில் இருந்து பொது மன்னிப்பு வழங்குவதன் மூலமும் எந்தவித பாகுபாடும் இன்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு, துன்பப்படும் எமது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். – என்றுள்ளது 🕑 Mon, 08 Jan 2024
www.tamilcnn.lk

உண்மையான நல்லிணக்கம் என்றால் எமது உறவுகளை விடுதலை செய்க! குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயத்திற்கு சமாந்தரமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்து வேட்டையை, குரலற்றவர்களின் குரல் அமைப்பு முன்னெடுத்திருந்தது. அந்தவகையில், மிகநீண்ட காலங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளையும், எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னதாக விடுதலைசெய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்னிறுத்தி மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலதரப்பட்டவர்களிடம் இருந்தும் திரட்டப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய குறித்த மகஜர், யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கபட்டுள்ளது. அதன்போது ஜனாதிபதியிடத்தில், ‘சமூகங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கம் மலர வேண்டுமானால், சிறையில் வாடும் எமது 12 தமிழ் அரசியல் கைதிகளையும் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் விடுதலைசெய்ய வேண்டும்’ எனத் தெரிவித்த, குரலற்றவர்களின் குரல் அமைப்பினுடைய ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன், அதற்கான கையெழுத்து மகஜரையும் ஜனாதிபதியிடத்தில் கையளித்துள்ளார். அதேநேரம், ‘மிக நீண்ட காலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்’ எனும் தலைமையில் உள்ள குறித்த மகஜரில் – இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், இந்த அழகிய சிறிய தீவில் வாழும் இனங்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர, அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட தரப்பினரையும் ஒரு நியாயமான மற்றும் நிலையான சமாதானத்தை நோக்கி நகர்த்தும் வேலைத் திட்டத்தை நீங்கள் உருவாக்க வேண்டும். மூன்றரை தசாப்த கால யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் இனமுறுகல் மற்றும் முரண்பாடு காரணமாக பரஸ்பர புரிந்துணர்வும் நம்பிக்கையும் இன்னும் துளிர்விடவில்லை. தற்போதுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் வரை இந்த நாட்டில் இன முரண்பாடுகளும் அவநம்பிக்கையும் தவிர்க்க முடியாதனவாகவே இருக்கும். இந்த நாட்டில் நீண்டகாலமாக இனம் என்ற வகையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இன, அரசியல் பிரச்சினைகளுக்கு நீதியான நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது அவசியமானதுடன், போராலும் மற்றும் இன்றும் போரின் விளைவுகளாலும் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு நிரந்தர நீதியைப் பெற்றுக் கொடுப்பதுவும் அவசியமாகும். சமூகக் கண்ணோட்டம் கொண்ட மனித நேயமுள்ள சிவில் அமைப்புகளாக நாம் இதன் மூலம் மட்டுமே இலங்கைத் தீவில் உண்மையான, நிலையான, நியாயமான அமைதியை அடைய முடியும் என்று நம்புகிறோம். இவ்வகையில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தமிழ் மக்கள் மத்தியில் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது. தற்போதுள்ள இனப் பதற்றத்தைத் தீர்ப்பதற்கான நல்லெண்ண முயற்சியாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நீங்கள் ஏற்கனவே ஆரம்பித்திருந்தீர்கள். ஆனால், தற்போது அவ்வேலைத் திட்டம் தேக்கமடைந்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை தொடர்வது நல்லிணக்க முயற்சியாக தமிழ் மக்களுக்கு தங்கள் மீது வலுவான நம்பிக்கையை ஏற்படுத்த உதவும். வரலாறு முழுவதும், அரசியல் கைதிகள் அல்லது போர்க் கைதிகளின் விடுதலை அல்லது பரிமாற்றம் என்பது பிளவுபட்ட அல்லது போரில் இருக்கும் இரு தரப்பினரிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிக்கும் செயலாக இருந்து வருகின்றது. நீக்கப்பட வேண்டியதும் சர்வதேச ரீதியில் நாட்டிற்கு அவமானத்தைத் தருவதுமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் காரணமாக நீண்டகாலமாக (15 முதல் 28 ஆண்டுகள் வரை) சிறையில் வாடும் 12 தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அதே சட்டத்தின் காரணமாக 14 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேல் நீதிமன்றத்தில் (வழ.இல.எச்.சிஃ3861ஃ2007) வழக்கை எதிர்கொண்டு ’15 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூபா 25000 அபராதம்’ என தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின் சட்டமா அதிபரின் மேன்முறையீட்டுக்கு அமைய மேன்முறையீட்டு நீதி மன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி செ.சத்தியலீலா ஆகியோரையும் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் விடுவித்து அவர்களது உறவினர்களுடன் சாதாரண வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம். நீண்ட கால சிறைவாசம் காரணமாக இந்தத் தமிழ் அரசியல் கைதிகள் முதியவர்கள், நோயாளிகள், சிறையில் இளமையை இழந்தவர்கள் என உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு, தினம் தினம் விடியலை எதிர்பார்த்து நடை பிணங்களாக சிறையில் வாடுகின்றனர். மனிதாபிமான அடிப்படையிலும் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டும் திருமதி சத்தியலீலா உட்பட, எஞ்சிய 12 தமிழ் அரசியல் கைதிகளையும் அனைத்து வழக்குகளில் இருந்தும் குற்றச்சாட்டுகளை விலக்குவதன் மூலமும் அல்லது தண்டனைகளில் இருந்து பொது மன்னிப்பு வழங்குவதன் மூலமும் எந்தவித பாகுபாடும் இன்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு, துன்பப்படும் எமது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். – என்றுள்ளது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயத்திற்கு சமாந்தரமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான

ரணிலின் வடக்கு விஜயம் ஒரு வெற்றுப் பயணமாம்! யாழில் பிமல் ரட்ணாயக்க தெரிவிப்பு 🕑 Mon, 08 Jan 2024
www.tamilcnn.lk

ரணிலின் வடக்கு விஜயம் ஒரு வெற்றுப் பயணமாம்! யாழில் பிமல் ரட்ணாயக்க தெரிவிப்பு

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாத -மக்களின் வரிப்பணத்தை வீணடித்த – வெற்றுபயணமாகவே அமைந்துள்ளதாக மக்கள் விடுதலை

தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களுக்கான முதலீட்டு தளமாக மாற்றப்படுகிறதா பூநகரி?  செல்வராஜா கஜேந்திரன் கேள்வி 🕑 Mon, 08 Jan 2024
www.tamilcnn.lk

தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களுக்கான முதலீட்டு தளமாக மாற்றப்படுகிறதா பூநகரி? செல்வராஜா கஜேந்திரன் கேள்வி

பூநகரி அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அப் பகுதி மக்களுடன் கலந்துரையாடப்படவில்லை. மாறாக ரணில் அரசின் தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கான முதலீட்டு

load more

Districts Trending
தேர்வு   பாஜக   வெயில்   ரன்கள்   வழக்குப்பதிவு   நரேந்திர மோடி   விக்கெட்   வாக்குப்பதிவு   திரைப்படம்   பேட்டிங்   சினிமா   மருத்துவமனை   திமுக   மக்களவைத் தேர்தல்   கோயில்   தண்ணீர்   சிகிச்சை   விளையாட்டு   ஐபிஎல் போட்டி   கல்லூரி   பள்ளி   திருமணம்   சமூகம்   மழை   மைதானம்   சிறை   முதலமைச்சர்   காவல் நிலையம்   பயணி   கோடைக் காலம்   மு.க. ஸ்டாலின்   மாணவர்   லக்னோ அணி   போராட்டம்   விவசாயி   மும்பை இந்தியன்ஸ்   காங்கிரஸ் கட்சி   வானிலை ஆய்வு மையம்   காவல்துறை வழக்குப்பதிவு   பிரதமர்   கொலை   டெல்லி அணி   மும்பை அணி   தேர்தல் ஆணையம்   எல் ராகுல்   பாடல்   வரலாறு   தொழில்நுட்பம்   வேட்பாளர்   தெலுங்கு   விமர்சனம்   வெளிநாடு   ரன்களை   சுகாதாரம்   வாக்கு   நிவாரணம்   தேர்தல் பிரச்சாரம்   வேலை வாய்ப்பு   நாடாளுமன்றத் தேர்தல்   டெல்லி கேபிடல்ஸ்   அதிமுக   ஒதுக்கீடு   ராஜஸ்தான் ராயல்ஸ்   கோடைக்காலம்   பக்தர்   புகைப்படம்   வறட்சி   மிக்ஜாம் புயல்   நீதிமன்றம்   நட்சத்திரம்   இராஜஸ்தான் அணி   சீசனில்   கமல்ஹாசன்   காடு   அரசியல் கட்சி   குற்றவாளி   விமானம்   மக்களவைத் தொகுதி   மொழி   வெள்ள பாதிப்பு   சஞ்சு சாம்சன்   பேஸ்புக் டிவிட்டர்   இசை   ரிஷப் பண்ட்   எதிர்க்கட்சி   தீபக் ஹூடா   ரன்களில்   பந்து வீச்சு   சென்னை சூப்பர் கிங்ஸ்   ஹைதராபாத் அணி   காவல்துறை விசாரணை   ஹர்திக் பாண்டியா   நிவாரண நிதி   ஒன்றியம் பாஜக   சேனல்   கோடை வெயில்   கடன்   மாணவி   படப்பிடிப்பு   வெள்ளம்  
Terms & Conditions | Privacy Policy | About us