காலி சிறைச்சாலையில் மேலும் 08 கைதிகள் மூளைக் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த கைதிகள் கராப்பிட்டிய
புதிய இலங்கை மகளிர் கிரிக்கெட் தெரிவுக் குழுவை இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது தெரிவுக்குழுவின் தலைவராக ஹேமந்த தேவப்பிரியவின் பதவிக்காலம்
இலங்கை மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம நேற்று (06) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை மருத்துவ சங்கத்தின் 136வது
புதிதாக திருமணமானவர்கள் குழந்தைப் பேறு இல்லாமையைக் காட்டுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளதுடன், திருமணம்
இறுதிக் கிரியைகளை மேற்கொண்ட யுவதி ஒருவரின் சடலம் மர்மமான முறையில் வெளியே இருந்த சம்பவம் ஒன்று பண்டாரவளை பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
செங்கடலைப் பாதுகாக்க இலங்கை கடற்படையினரை ஈடுபடுத்தும் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு கொழும்பு மாநகர சபையின் முன்னாள்
உலகக் கிண்ண கால்பந்தினை நான்கு முறை வென்ற மரியோ ஜகாலோவின் (Mario Zagallo) மறைவுக்கு பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு ஏழு நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக
அத்தியாவசிய சேவையான மின்சார விநியோகத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்களின் சேவையை இடைநிறுத்தி ஒழுக்காற்று நடவடிக்கை
நாட்டில் மதுபானசாலைகளை ஆரம்பிக்கும் எந்தவொரு நபரும் ஆரம்பக் கட்டணமாக ஒரு கோடி ரூபாவை வைப்பிலிட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்
நாடளாவிய ரீதியில் நீதி காவற்துறை நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று (07) முதல் இன்று (07) காலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 955 சந்தேக நபர்கள்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் பொறியியலாளர்கள் சங்கம் தொழில்முறை நடவடிக்கைகள் பலவற்றில் இறங்கியுள்ளது. தேசிய நீர் வழங்கல்
எதிர்வரும் காலங்களில் இந்நாட்டின் சனத்தொகை கணிசமாகக் குறையலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகக் கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா
ஹோமாகம கட்டுவான பிரதேசத்தின் கைத்தொழில் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இருந்து புகை எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது
எதிர்க்கட்சி அரசியல் குழுக்களால் புறக்கணிக்கப்பட்ட பங்களாதேஷின் பொதுத் தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது அவாமி லீக் அரசியல் கட்சி
மூளைக் காய்ச்சலால் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதால், காலி சிறைச்சாலையில் இன்று(08) முதல் Zoom தொழில்நுட்பத்தின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என
load more