மழை வெள்ளத்தால் தள்ளிவைக்கப்பட்ட தி.மு.க. இளைஞரணி மாநாடு வரும் 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைமைக்கழகத்தின் பெயரால் இந்த
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலையில் அண்மைக்காலங்களில் முதல் முறையாக சல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெற்றது. மாகாண ஆளுநரும்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு ஜனவரி 22 இல் உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளநிலையில், மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வாதாட வேண்டும் என்று
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட புதிய பேருந்து முனையம், சென்னையின் பிற பகுதிகளுக்கு பயணிகள் செல்ல போதிய
தமிழக அரசின் சார்பில் நாளை தொடங்கவுள்ள உலக முதலீட்டாளர் மாநாடு மாநிலத்தின் தொழில் திறத்தைக் காட்டுவதாக அமையும் என்று முதலமைச்சர் ஸ்டாலின்
தூத்துக்குடி உட்பட்ட நான்கு வெள்ளம்பாதித்த மாவட்டங்களில் ஜிஎஸ்டிஆர் வரி படிவங்கள் தாக்கல்செய்வதில் காலக்கெடுவை நீட்டித்து அரசு
ஏற்கெனவே கடந்த 4ஆம் தேதி நான்கு வயது சிறுமி ஒருவரும், அதற்குமுன் பெண்கள் இருவரும் சிறுத்தையால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தனர். கோவையில்
அவரின் முழுமையான உரை விவரம்:நிகழ்ச்சியினை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்
தமிழகத்தில் இன்று கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், 12 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான
சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
load more