கடந்த வருடம் செப்டம்பர் இரண்டாம் தேதி ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரையை பொறுத்த வரைக்கும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் திருப்பரங்குன்றத்தை
'சதுர கிலோமீட்டர் வரிசை' திட்டத்தில் உயர்ந்த ஈடுபாட்டுடன் அடுத்த தலைமுறை வானொலி வானியல் துறையில் இந்தியா பெரிய அளவில் செல்கிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டுமானம் குறித்து சீமான் தன் ஆதங்கத்தையும் கவலைகளையும் தெரிவித்து இருக்கிறார். திமுகவினரை கேள்விகளால்
இஸ்ரோ ஆதித்யா-எல்1 விண்கலத்தை லாக்ரேஞ்ச் பாயின்ட் 1 ஐச் சுற்றி ஹாலோ சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
சோமாலியா கடலில் கடத்தப்பட்ட கப்பலை இந்திய கடற்படை பத்திரமாக மீட்டுள்ளது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் டாடா நிறுவனம் 7000 கோடி முதலீடு
மஹாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் ஆதியோகி ரத யாத்திரை கோவை ஈஷா யோக மையத்தில் நேற்று (ஜன 5) கோலாகலமாக தொடங்கியது. பேரூர் ஆதீனம் தவத்திரு
இந்தியாவில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் அமைப்புகளிலும் தினசரி பயணிப்போர்
கேரளாவில் ரூ. 1464 கோடி மதிப்பிலான 105 கிலோ மீட்டர் நீளமுள்ள 12 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்து புதிய
ராமர் கோவில் திறப்பு விழா! அமைச்சர் சேகர் பாபு சொன்ன வார்த்தை தெரியுமா! கடந்த செப்டம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில்
பிரக்யானந்தாவை கண்டுகொள்ளாத தமிழக தொழிலதிபர்கள்! அதானி செய்த காரியம் தெரியுமா....! சதுரங்க விளையாட்டு கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை பெற்ற இள வயது
ஜனவரி 22ல் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படவுள்ள நிலையில், பல்வேறு ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அயோத்தி ராமர்
இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனை மூலம் இந்தியா மற்றொரு மைல்கல்லை உருவாக்கியுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் செய்வதற்கு ஜனவரி 22ஆம் தேதியை தேர்ந்தெடுத்தது ஏன் என்பதற்கு ஜோதிட வல்லுனர்கள் கூறும் காரணம்.
load more