நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதிசெய்ய சட்டம் இயற்றியதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லும்
கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி அவர்கள் பயணித்த வான்
காலி சிறைச்சாலையின் கைதி ஒருவர் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். கராப்பிட்டிய போதனா
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் இன்று அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 1,038 பேர் கைது
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி த திசேரா, ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று இணைந்துள்ளார்.
வடக்குக்கு இன்று விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாளை வவுனியா செல்லவுள்ள நிலையில், அங்கு ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய 5
பெண்கள் அல்லது குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து புகார் அளிக்க புதிய தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 24 மணிநேர தொலைபேசி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராக இன்று பிற்பகல் தொடக்கம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அருகில் போராட்டம்
யாழ்ப்பாணத்தில் 96 வயதான மூதாட்டி ஒருவர் கிணற்றில் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த
இந்தியாவின் ஸீ தமிழ் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசைப் போட்டியில் வெற்றியாளர் பட்டத்தைச் சூடிய யாழ். அரியாலையைச் சேர்ந்த கில்மிஷா உதயசீலனை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்
யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலுக்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடலில் மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில்
காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் சாவடைந்துள்ளார். இந்தச் சம்பவம் பொலனறுவை மாவட்டம், வெலிக்கந்தை பிரதேசத்தில் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது.
load more