www.ceylonmirror.net :
பல்கலைக்கழக அனுமதியின் போது சில கற்கைநெறிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் 🕑 Tue, 02 Jan 2024
www.ceylonmirror.net

பல்கலைக்கழக அனுமதியின் போது சில கற்கைநெறிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள க. பொ. த. (உ/த) பரீட்சைப் பெறுபேற்றின்படி 2023/2024 கல்வியாண்டுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படும்போது பின்வரும்

தீயில் கருகிய நிலையில்  மலையகச் சகோதரர்கள் இருவர் வடமராட்சியில் சடலங்களாக மீட்பு. (படங்கள் – வீடியோ இணைப்பு). 🕑 Tue, 02 Jan 2024
www.ceylonmirror.net

தீயில் கருகிய நிலையில் மலையகச் சகோதரர்கள் இருவர் வடமராட்சியில் சடலங்களாக மீட்பு. (படங்கள் – வீடியோ இணைப்பு).

https://we.tl/t-aHGFnL9HMU மலையகத்தின் உடப்புசல்லாவையைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை – முனைப் பகுதியில் உள்ள

ஜப்பான் பயணிகள் விமானம் மற்றும் கடலோரக் காவல்படை விமானம் மோதியதில் 5 பேர் பலி. 🕑 Tue, 02 Jan 2024
www.ceylonmirror.net

ஜப்பான் பயணிகள் விமானம் மற்றும் கடலோரக் காவல்படை விமானம் மோதியதில் 5 பேர் பலி.

ஜப்பானில் பயணிகள் விமானம் ஷின் சிட்டோஸ் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கடற்படையின் விமானத்தின் மீது மோதியதில் தீப்பற்றி முழுவதுமாக

கொரோனா காலத்தில் பின்பற்றிய சுகாதார விதிகளை மீண்டும் பின்பற்றுங்கள்! – மக்களிடம் அமைச்சர் வேண்டுகோள். 🕑 Wed, 03 Jan 2024
www.ceylonmirror.net

கொரோனா காலத்தில் பின்பற்றிய சுகாதார விதிகளை மீண்டும் பின்பற்றுங்கள்! – மக்களிடம் அமைச்சர் வேண்டுகோள்.

இந்தியாவில் பதிவாகியுள்ள ‘ஜே. என். 1’ புதிய கொவிட் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து அதானத்துடன் இருக்கின்றது எனவும், இதுவரை

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 19 வயது இளைஞர் சடலமாக மீட்பு! 🕑 Wed, 03 Jan 2024
www.ceylonmirror.net

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 19 வயது இளைஞர் சடலமாக மீட்பு!

பதுளை, கந்தகொல்ல தமன்வர பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்த நிலையில்(02) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டார் என்று

இந்தியா விரும்பும் தெற்கு வேட்பாளரையே வடக்கு – கிழக்குத் தமிழர்கள் ஆதரிப்பார்கள். 🕑 Wed, 03 Jan 2024
www.ceylonmirror.net

இந்தியா விரும்பும் தெற்கு வேட்பாளரையே வடக்கு – கிழக்குத் தமிழர்கள் ஆதரிப்பார்கள்.

“தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அரசியல் களத்தில் பேசுபொருள் மாத்திரமே. அது நடைமுறைக்குச் சாத்தியமற்ற விடயமாகும். அவ்வாறான முயற்சி

மொட்டு எம்.பியை விரட்டியடித்த ஊர் மக்கள்! 🕑 Wed, 03 Jan 2024
www.ceylonmirror.net

மொட்டு எம்.பியை விரட்டியடித்த ஊர் மக்கள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். சந்திரசேனவை ஊர் மக்கள் திரண்டு விரட்டியடித்தனர். கடற்படையினரால் முன்னெடுக்கப்படும்

போதைப்பொருள் வியாபாரி துண்டுதுண்டாக வெட்டிப் படுகொலை! – தென்னிலங்கையில் பயங்கரம். 🕑 Wed, 03 Jan 2024
www.ceylonmirror.net

போதைப்பொருள் வியாபாரி துண்டுதுண்டாக வெட்டிப் படுகொலை! – தென்னிலங்கையில் பயங்கரம்.

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் துண்டுதுண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் பயங்கர சம்பவம் (02) இரவு 8 மணியளவில்

ஆளில்லா விமான தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணைத்தலைவர் பலி. 🕑 Wed, 03 Jan 2024
www.ceylonmirror.net

ஆளில்லா விமான தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணைத்தலைவர் பலி.

ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி, லெபனானின் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நடத்தியதாகக் கூறப்படும்

வானிலை ஆய்வில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த இந்தியா ஆர்வம்! 🕑 Wed, 03 Jan 2024
www.ceylonmirror.net

வானிலை ஆய்வில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த இந்தியா ஆர்வம்!

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது இன்றைக்கு பல துறைகளில் கால் பதிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப துறைகளில்

உறவினா்களின் ஒப்புதலின்றி நோயாளிகளை ‘ஐசியூ’ பிரிவில் அனுமதிக்கக் கூடாது 🕑 Wed, 03 Jan 2024
www.ceylonmirror.net

உறவினா்களின் ஒப்புதலின்றி நோயாளிகளை ‘ஐசியூ’ பிரிவில் அனுமதிக்கக் கூடாது

மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோயாளி அல்லது அவா்களின் குடும்பத்தினா், உறவினா்களிடம் ஒப்புதல் பெறாமல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கக் கூடாது

அஸ்ஸாமில் லாரி- பேருந்து மோதி கோர விபத்து: 12 பேர் பலி, 25 பேர் காயம் 🕑 Wed, 03 Jan 2024
www.ceylonmirror.net

அஸ்ஸாமில் லாரி- பேருந்து மோதி கோர விபத்து: 12 பேர் பலி, 25 பேர் காயம்

அஸ்ஸாம் மாநிலம், கோலாகட் மாவட்டம் பலிஜன் அருகே புதன்கிழமை (ஜன.3) அதிகாலை சுற்றுலாப் பேருந்தும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 12 பேர்

மகளிர் உரிமைத்தொகை.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு 🕑 Wed, 03 Jan 2024
www.ceylonmirror.net

மகளிர் உரிமைத்தொகை.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த 323 புதிய அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

load more

Districts Trending
பாஜக   தேர்வு   வெயில்   வாக்குப்பதிவு   கோயில்   ரன்கள்   நரேந்திர மோடி   திமுக   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   நடிகர்   பிரதமர்   பள்ளி   இராஜஸ்தான் அணி   திருமணம்   விக்கெட்   சினிமா   மழை   கல்லூரி   வேட்பாளர்   சமூகம்   பிரச்சாரம்   மருத்துவமனை   பேட்டிங்   மாணவர்   திரைப்படம்   காவல் நிலையம்   தண்ணீர்   ஐபிஎல் போட்டி   சிகிச்சை   சிறை   தேர்தல் ஆணையம்   தொழில்நுட்பம்   கோடைக் காலம்   லக்னோ அணி   காங்கிரஸ் கட்சி   கொலை   பயணி   விவசாயி   மு.க. ஸ்டாலின்   எல் ராகுல்   போராட்டம்   வானிலை ஆய்வு மையம்   பக்தர்   அதிமுக   மைதானம்   விமானம்   மக்களவைத் தொகுதி   பாடல்   புகைப்படம்   திரையரங்கு   நாடாளுமன்றத் தேர்தல்   மொழி   முதலமைச்சர்   மருத்துவர்   ராஜஸ்தான் ராயல்ஸ்   வரலாறு   நீதிமன்றம்   சஞ்சு சாம்சன்   வேலை வாய்ப்பு   ஒதுக்கீடு   தெலுங்கு   அரசியல் கட்சி   கோடைக்காலம்   வறட்சி   தேர்தல் பிரச்சாரம்   காதல்   தங்கம்   சீசனில்   குற்றவாளி   ரன்களை   இண்டியா கூட்டணி   வெளிநாடு   கட்டணம்   மாணவி   சுகாதாரம்   கோடை வெயில்   சட்டவிரோதம்   தீபக் ஹூடா   பாலம்   நட்சத்திரம்   வரி   மும்பை இந்தியன்ஸ்   கொடைக்கானல்   ஓட்டு   வசூல்   ஹைதராபாத் அணி   வாக்காளர்   லாரி   அரசு மருத்துவமனை   காவல்துறை விசாரணை   சித்திரை   சென்னை சூப்பர் கிங்ஸ்   முருகன்   வெப்பநிலை   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   காவல்துறை கைது   பேஸ்புக் டிவிட்டர்   பிரேதப் பரிசோதனை   டெல்லி அணி  
Terms & Conditions | Privacy Policy | About us