கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதோடு, 15% பங்கு முதலீட்டையும் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 17 மற்றும் 18ம் தேதிகளில்
தமிழகம் முழுவதும் வரி ஏய்ப்பு தொடர்பான புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள கட்டுமான
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில்
இலங்கைக்கு தெற்கே தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டலத்தில் குறைந்த சுழற்சி நிலவுகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள
தமிழக அரசின் கோரிக்கை அரசியல் முழக்கம் அல்ல; மக்களுக்கான முழக்கம் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறினார். ரூ.1,112 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள
விஜயகாந்த் தனது நடிப்பால் மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் என்று பிரதமர் மோடி கூறினார். திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் மறைந்த தேமுதிக தலைவர்
கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்கும் வகையில் இந்த நடைபயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. `என் மண், என் மக்கள்’ என்ற பெயரில்
மாணவர்களிடம் தமிழை கொண்டு சேர்ப்பதில் தமிழக அரசு அக்கறை காட்டாமல் இருப்பது வருத்தமளிப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ் வழிக்
பொங்கல் பரிசு தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல்
ஜப்பானில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டில் உள்ள இஷிகாவா, நிகாடா, டோயாமா
திருப்பூரில் குளிர்பானத்தில் மதுவை கலந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பீகார் மாநிலம் சித்தமாரி பகுதியை சேர்ந்தவர்கள் நிதிஷ்குமார்
பிரதமரின் வருகையையொட்டி கேரளாவில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) கேரளாவின் திருச்சூர்
தமிழகத்தில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளும் தனியார் கட்டுமான
load more