எண்ணூரில் எண்ணெய், வாயுக் கசிவை ஏற்படுத்திய தொழிற்சாலைகள் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என்று பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்ற முன்னாள்
பாஜகவின் அரசியல் கருவியாக செயல்பட்டு வரும் அமலாக்கத்துறை, தற்போது சாதிய ஒடுக்குமுறைக்கும், நிலப்பறிப்பு மோசடிக்கும் ஆயுதமாக மாறியிருப்பது
எக்ஸ்போசேட் எனப்படும் எக்ஸ்ரே போலாரிமீட்டர் செயற்கைக்கோளை இந்தியா இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவி நிலைநிறுத்தியுள்ளது. இதன்மூலம், உலகத்திலேயே
புத்தாண்டு நாளான இன்று ஜப்பானில் உள்ளூர் நேரப்படி மாலை 4.10 மணியளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்த பின்னதிர்வுகளாக 39 முறை ஜப்பான்
ஆங்கிலப் புத்தாண்டு எனப்படும் கிரிகோரியன் ஆண்டுப் பிறப்பை முன்னிட்டு இன்று மாநிலம் முழுவதும் வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சேலம் மாவட்ட ஏழை விவசாயிக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சி கண்டனம்
தொடர்கள் - ஒரு சாதனைச் சரித்திரம் When music sounds, gone is the earth I know,And all her lovely things even lovelier grow; -Walter de la Mare.இசை ஒலிக்கும்போது, எனக்குத் தெரிந்த பூமி போய்விட்டது. அவளுடைய (அதாவது
தமிழ் நாடுவெள்ள பாதிப்பிலிருந்து மீளாத நிலையில் பொறியியல் பணித் தேர்வா? -தள்ளிவைக்கச் சொல்லும் ! பெருவெள்ளப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு
இந்த நேரத்தில் அவர்கள் திரைப்படத்துறையில் நுழைந்த ஐம்பதுகளில் தொடங்கி முன்னணிப் பாடகியாக உயர்ந்த அறுபதுகளின் இடைப்பட்ட கால கட்டத்தில் திரை த்
சென்னையை அடுத்த எண்ணூரில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதற்கு காரணமான தனியார் ஆலை, அரசுத் தரப்பில்
load more