புத்தாண்டை முன்னிட்டு மூலவர் தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே
ஆஸ்திரேலியா சிட்னி துறைமுகப் பாலத்தில் பிரமிக்க வைக்கும் வான்வழி பொழுதுபோக்கு நடைபெறுகிறது. 2024ஆம் ஆண்டு புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்க உலக
நாளை மறுநாள் (2ம் தேதி) முதல் இலவச தரிசனத்துக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி
அப்பட்டமான ஊழல் மூலம் மக்கள் வரி செலுத்துவோரின் பணத்தை கொள்ளையடித்தாலும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்புபவர்கள் நீண்ட காலம் தப்பிக்க
தமிழகம் முழுவதும் புத்தாண்டை முன்னிட்டு கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 2024ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு
கேரளாவில் இருந்து வரும் கோழி இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை தமிழகத்தின் கேரள எல்லையோர மாவட்டங்களில் சட்டவிரோதமாக கொட்டுவது
குடும்பத்துக்கு வெளியே யாரைப் பற்றியும் சிந்திக்காதவர்கள் இன்று நாட்டைப் பற்றி பேசுகிறார்கள் என்று ஜே. பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளார். வரும்
திருப்பதியில் அதிகாலை 4 மணி முதல் இலவச தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் மதியம் 12 மணி முதல் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதுகுறித்து
எதிரி நாடுகளின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கிம் ஜாங் உன் வலியுறுத்தினார். கொரிய
பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என புஷ்கர்சிங் தமி தெரிவித்தார். சாத்வி ரிதம்பராவின் 60வது பிறந்தநாள்
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார் என்ற செய்தி தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், 4
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி சார்பில் ஜவதுல்லா, அலி நசீர் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக
மோர் நகரில் உள்ள கமாண்டோ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் ராக்கெட்டுகளை வீசினர். மணிப்பூரில் பழங்குடியினர் அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குகி இன
இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை பரப்பியதற்காக தெஹ்ரீக்-இ-ஹுரியத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்
2047-ம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அசாமில் உள்ள தாசேபூர்
load more