புதுக்கோட்டையை அடுத்த நமணசமுத்திரம் காவல் நிலையத்துக்கு எதிரே உள்ள டீக்கடைக்குள் லாரி புகுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். அரியலூரில் இருந்து
கடலுக்கு அடியில் தொலைந்துவிட்டதாக நம்பப்படும் பழங்கால நகரமான துவாரகாவில் நாட்டிலேயே முதன் முறையாக சுற்றுலாப் பயணிகளுக்காக நீர்மூழ்கிக் கப்பல்
வலுவான கூட்டணி அமைத்து அ.தி.மு.க. வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். திருச்சியில்
தென் அமெரிக்க நாடான பெருவில் அமேசானாஸ் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் நீவா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளை நீர்
பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரராக திகழ்ந்த பீலே மரணம் அடைந்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றதை அடுத்து உலகம் முழுவதும் கால் பந்து ரசிகர்கள்
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் 400 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர்
தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தில் ரவுடிகளுக்கு மாமூல் கொடுக்க மறுத்ததால் மெடிக்கல் கடை உரிமையாளர் தலை சிதைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம்
அயோத்தியில் 1,450 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 3 மாடிகள் கொண்ட ரயில்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 3 மாதங்களில் தொடங்கும் என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் எஸ்.பி. சிங் பகெல் தெரிவித்தார்.
நெல்லை மற்றும் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ரசிகர்மன்ற நிர்வாகிகளால் வேண் மூலம் அழைத்து வரப்பட்டவர்களுக்கு நடிகர்
இஸ்ரேல், ஹமாஸ் போர் இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ தெரிவித்துள்ளார். காஸாவுக்குள் ஆயுதங்கள் எடுத்து
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாகவும் , தாமிரபரணியில் திறந்துவிடப்பட்ட அளவுக்கதிகமான உபரி நீராலும் ஒரே நாளில் 400க்கும் மேற்பட்ட குளங்கள்
காஸா பகுதியில் இஸ்ரேல் தனது அத்துமீறலை நிறுத்தும்வரை பேச்சுவார்த்தைக்கோ அல்லது இருதரப்பு கைதிகள் பரிமாற்றத்துக்கோ வாய்ப்பு இல்லை என ஹமாஸ்
உக்ரைனில் உள்ள டினிப்ரோ நகரம் மீது ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வர்த்தக மையம்,
சீனாவின் லூனார் புத்தாண்டு அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்வின் போது பட்டாசுகளைக் கொளுத்துவதா கூடாதா என்ற சர்ச்சை அதிகரித்துள்ளது.
load more