தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக இந்த பேருந்து
தமிழக கவர்னர் ஆர். என். ரவி மற்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆகிய இருவரும் நேரில் சந்தித்து சில விஷயங்களை பேச வேண்டும் என்று உச்சநீதிமன்றம்
கிளாம்பாக்கத்தில் 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்ட நிலையில்
நாளை இரவு முதல் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டத்தொடங்கும். எனவே இதற்கு அனைவரும் தயாராகி வருகின்றனர்.
சற்று முன் இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களோடு ஆசிரியை சுற்றுலா சென்ற நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களோடு ஆசிரியை போட்டோஷூட் எடுத்ததாகவும், அதில் ஆசிரியைக்கு மாணவர் ஒருவர்
தென்மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் காலமானார்.
நெல்லை உள்பட நான்கு மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் இதனால் லட்சக்கணக்கான மக்கள்
சமீபத்தில், தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதில், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழையால்
காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்!என்று மருத்துவர் ராமதாஸ்
நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 5 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்த நிலையில் நாளை முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பும்
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி முதலமைச்சர் மு.
load more