திருவண்ணாமலை திருத்தலத்தில் வந்து தங்கி இறையருள் பெற்ற ஞானியர் பலர். அவர்களுள் “மகான் ஸ்ரீ ரமண மகரிஷியும்” ஒருவர். மகான் ரமண மகரிஷி எளிமையான, காவி
பல்வேறு துறைகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் மிகவும் பரபரப்பான தலைப்பு செய்திகளில் வெளியாகுவோர்களுக்கு இந்தியா டுடே குழுமம் நியூஸ்மேக்கர் என
மும்பையைச் சேர்ந்த ஷபனம் ஷைத் என்ற இளம் முஸ்லிம் பெண், மும்பையிலிருந்து அயோத்திக்கு பாதயாத்திரை பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவரது தோழர்களான ராமன்
சுமார் 15,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று அயோத்திக்கு சென்றுள்ளார். காலை 11:15 மணியளவில்,
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை
தபால் நிலையங்களில் செயல்படுத்தப்படும் பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைத்து
உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 71. மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்திற்கு கொண்டு
குறுஞ்செய்தி மூலம் மின் கட்டணம் செலுத்தும் புதிய வசதியை மின் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மின்நுகர்வோர் தங்கள் மின் கட்டணத்தைச்
load more