தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்த நிலையில் அவர் வீடு கட்டுவதற்காக நிலம் தானமாக தந்ததை நரிக்குறவ இன மக்கள் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளனர்.
பிரதமர் மோடி இந்தியா வரவேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஜனவரி 11ஆம் தேதி வரை காவல் என நீதிபதி உத்தரவு
லண்டனைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் 40 நிமிடங்கள் இதயம் துடிப்பது நின்ற போதிலும் அதன் பிறகு அவர் திடீரென உயிர் பிழைத்த அதிசயம் பெரும் ஆச்சரியத்தை
சமீபத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, சென்னை ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையான பாதிக்கப்பட்டன.
சமீபத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, சென்னை ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையான பாதிக்கப்பட்டன.
மறைந்த முன்னாள் நடிகர் சங்க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் இறுதி மரியாதை செலுத்தி விட்டு பேசியது..
ஈரோடு - திருநெல்வேலி பயணிகள் விரைவு ரயிலை, செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய ரயில்வே துறை
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு சினிமா துறையினர் மத்தியிலும்
தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தென்மாவட்ட நிவாரண பணிகள் குறித்த ஆய்வுக்கூட்த்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பங்கேற்றனர். இதுகுறித்து உதயநிதி தனது சமூக வலைத்தளத்தில்
கன்னியாகுமரியில் திடீரென சூறைக்காற்று வீசியதை அடுத்து 6 மணி நேரம் படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா தலைமையிலான பாரதிய ஜனத கட்சி ஆட்சி நடந்து வருகிறது.
மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு அவரது சொந்த ஊரில் சிலை வைக்க வேண்டும் என்றும், அவரது பெயரில் புதிய விருது வழங்க வேண்டும் என்றும் தமிழ் திரைப்பட
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு சினிமா துறையினர் மத்திலும்
load more