பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கொள்ளவுள்ளனர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா
காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தியின் இரண்டாம் கட்டப் பயணம் ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. கடந்த 2022 செப்டம்பர் மாதம்
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் முருகன் ஆலயத்துக்குக் காணிக்கையாக வழங்கப்பட்ட 38 பவுண் தங்கத் தட்டு காணாமல்போன விவகாரம் தொடர்பாக அந்த
யாழ்ப்பாணத்தில் டெங்குக் காய்ச்சலால் மேலும் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். யாழ். அச்சுவேலி – தோப்பு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன்
இலங்கைக்கு நத்தார் பண்டிகையைக் கொண்டாட வந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் காலி – பெந்தோட்டக் கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது கடலில் மூழ்கி
ஜி. சீ. ஈ. உயர்தரப் பரீட்சை நடைபெறும் வளாகங்களைச் சுத்தப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் மூலம்
இலங்கையில் அமைதி ஏற்பட – மக்கள் சுதந்திரமாக வாழ அரசியல் தீர்வு கட்டாயம் காணப்பட வேண்டும்.” இவ்வாறு இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தலைவரின் படம் மற்றும் சின்னம் பொறித்த ரீசேட் அணிந்து மாவீரர் தினத்தில் பங்கெடுத்த குற்றச்சாட்டில்
ஐ. பி. எல் பாணியிலான டி20 ப்ரீமியர் லீக் போட்டிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பெரிய வியாபாரமாக மாறி நிற்கிறது. டி20 ப்ரீமியர் லீகுகளை
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம்
மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த நிலையில் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்(71) உடல்நலக் குறைவால் இன்று(டிச., 28 ) காலமானார். இருதினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு
காஸா: காஸாவில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போர் மாதக்கணக்கில் நீடிக்கும் என்று இஸ்ரேலிய ராணுவத் தலைமை அதிகாரி ஹெர்ஸி ஹலேவி கூறியுள்ளார்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக
சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து டிஜிபி அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த மின்னஞ்சலால் பரபரப்பு ஏற்பட்டது.
load more