இந்தியா கூட்டணியில் இருக்கும் திமுக சமீப காலங்களில் பாஜகவின் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகிறது. திமுக பாஜக இரு கட்சிகளுமே தாக்குதல் நோக்குடனான
பஞ்சாபைச் சேர்ந்த குல்தீப் சிங் ‘டங்கி’ வழியில் அமெரிக்க கனவை நனவாக்க முயன்றார். அதற்காக சொந்த நிலத்தை விற்று 33 லட்ச ரூபாயைத் திரட்டி ஆறு, மலைகளைக்
இந்திய கடற்படை 3 போர்க்கப்பல்களை அரபிக் கடலுக்கு அனுப்பி வைத்துள்ளது. அவை அங்கே என்ன செய்யப் போகின்றன? இந்திய கடற்படையின் இந்த திடீர்
காஞ்சிபுரத்தில் கொலை நடந்த சில மணி நேரத்தில் 2 இளைஞர்களை காவல்துறையினர் என்கவுன்டர் செய்துள்ளனர். கொலை நடந்தது ஏன்? காவல்துறையினர் என்கவுண்டரின்
சத்தீஸ்கரில் மனைவியுடன் பலவந்தமாக இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்ட கணவருக்கு ஒன்பது ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த
சென்னை எண்ணூரில் அமோனியா வாயு கசிந்த அந்த நள்ளிரவில் என்ன நடந்தது? மக்கள் எப்படி உயிர் பிழைத்தார்கள்? அசம்பாவிதத்திற்கு யார் காரணம்?
சென்னை எண்ணூரில் கோரமண்டல் உர தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்திருப்பது அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு பெரும் அச்சுறுத்தலா உருவெடுத்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோதி இரண்டாவது ஆண்டாக பங்கேற்பதை தவிர்த்துள்ளார். இதற்குக் காரணம் என்ன? இந்தியா - ரஷ்யா உறவில்
load more