ஜம்மு காஷ்மீர், லடாக் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். கல்வான் தாக்குதலுக்குப் பிறகு நமது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது
தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் நகராட்சி நிர்வாகத்துறை அமைசர் கேஎன் நேரு நேற்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். தமிழக முதல்வர்
பண மோசடி புகாரில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானதைத் தொடர்ந்து, அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. நடிகர்
எண்ணூர் உள்ளிட்ட வடசென்னை பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்துத் தொழிற்சாலைகளிலும், குறிப்பாக வேதி ஆலைகளில் தமிழக அரசு மற்றும்
மணிப்பூரில் இருந்து மும்பை வரை ‘பாரத் நியாய யாத்திரை’ என்கிற பெயரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி யாத்திரை நடத்தவுள்ளார். வருகிற ஜனவரி 14
எண்ணூரில் வாயு கசிவு விவகாரம் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது. ஜனவரி 2ஆம் தேதி வழக்கை விசாரிக்க
அரசு நிதியை தவறாக பயன்படுத்திய புகாரில் கைது செய்யப்பட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு 7 நாட்கள் இடைக்கால ஜாமீன்
அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலையின் செயல்பாடுகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு,
பத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைத்த மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா உள்ளிட்டோரை நேரில் சந்தித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.
வெற்றி பெற்ற பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனாலும், 831 தேர்வர்களுக்கு ஆணை வழங்க அரசு தாமதிப்பது ஏன்? எனத்
எண்ணூரில் அமோனியா வாயு கசிந்ததில் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மக்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை பற்றி அவதூறாக பேசும் நபர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகத்
நான்கைந்து நிறுவனங்களுக்காகவும் நான்கைந்து நடிகர்களுக்காக மட்டுமே தமிழ் சினிமா இயங்கிக்கொண்டிருக்கிறது என்று இயக்குநர் தங்கர்பச்சான்
load more