கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் உள்ள கடைகள் & வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் பிப்ரவரி மாதத்திற்குள் கன்னட மொழியில் மாற்றப்படவில்லை என்றால்,
சீனா வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. சீனா கான்சு மாகாணம் ஜிஷிஷன்
வட மாநிலங்களில் தற்போது குளிர் காலம் துவங்கி உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் நிலவி வருதன் காரணமாக பொது மக்களின் இயல்பு
சென்னை வானகத்தில் நடைபெற்று வரும் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக அவைத்தலைவர் தமிழ்
தமிழகம் முழுவதும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். மழை வெள்ளம் காரணமாக கடந்த சில நாட்களாக
சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஈழத் தமிழர் இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லடாக், லே பகுதியில் இன்று அதிகாலை 4:33 மணியளவில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த
வேங்கைவயல் கொடூரத்தின் ஓராண்டு நிறைவடைந்து விட்ட நிலையில், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது? என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி
பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்று நடந்து முடிந்த நிலையில் கோவையில் ஓ.பன்னீர்செல்வம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதம்தோறும் பௌர்ணமி அன்று தங்க கருட வாகன சேவை நடைபெறுகிறது. தற்போது ஆதித்யாயன உற்சவம் நடைபெறுவதால் இன்று நடைபெற
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 18ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறைவால் சிகிச்சைக்காக
ஸ்டேட் வங்கியில் உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, விண்ணப்பதாரர்களின் பெயர்ப் பட்டியலை சில இணையதளங்கள் வெளியிட்டு வருகின்றன. இதைப்பார்த்த
காஞ்சிபுரத்தில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை!!காஞ்சிபுரம் அருகே நேற்று பிரபல ரவுடி பிரபாகரன் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தேர்வு எழுத இருக்கும் தனி தேர்வர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பில்
சென்னையில் உள்ள எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு துறைமுகத்தில் இருந்து
load more