ஐதராபாத் பிலிம் நகரில் பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் அலுவலகம் உள்ளது. சமீபத்தில் ராம் கோபால் வர்மா அரசியல் கட்சி தலைவர்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த பெருமழை பல்லாயிரக்கணக்கான பொது மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது.தாமிரபரணி ஆற்றில்
முதல்முறையாக தேர்தலில் போட்டியிட இந்து பெண் வேட்பு மனு தாக்கல் நாட்டில் பொதுத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 8-ந்தேதி நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 266
யில் தொடங்கிய தேசிய சாக்லெட் திருவிழா- டாலர், கம்மல் வடிவில் புதிய ரகங்கள் அறிமுகம் ஊட்டி: மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஊட்டி வா்க்கி, யூகலிப்டஸ்
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் உள்ள வேங்கைவயலில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தண்ணீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டிக்குள் கடந்த டிசம்பர்
நெல்லை, யில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி :கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேஷிய கடற்பரப்பில்
ராமநாதபுரம்:கடவுளுக்கு உகந்த மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை மற்றும் ஆருத்ரா விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். குறிப்பாக நடராஜரை இந்த
திருப்பதி:ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வியூகம் என்ற தெலுங்கு சினிமா பட விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட ஆந்திர மந்திரி ரோஜா பேசுகையில் :- பவன்
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெற்றது. இந்த தொடரில் விளையாடியதன் மூலம் இரண்டாவது உலகக் கோப்பை தொடரில்
ஈரான்- ராணுவ ஒருங்கிணைப்பாளர், இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு கடந்த அக்டோபர் 7 அன்று, பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ்
திருப்பதி:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று தங்க கருட வாகன சேவை நடந்து வருகிறது.தற்போது ஆதித்தியாயன உற்சவம்
சென்னை :சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மருத்துவ பரிசோதனை செய்தார். எண்ணூர்
திருவனந்தபுரம்:மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும், மாலையணிந்து விரதமிருக்கும்
சென்னை :தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 99-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை
மடத்துக்குளம்:திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா மைவாடி ஊராட்சி ராஜாவூர் கிராமத்தில் கடந்த 5-ந்தேதி பட்டியல் இன நபர் மீது வன்கொடுமை
load more