பண்டிகைக் காலங்களில் கொண்டாட்டங்களை முன்னிட்டு, குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்ய 24 மணி நேர சிறப்பு நடவடிக்கையை இலங்கை பொலிஸ்
சரியான முறையில் வெளிநாடு செல்வதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மாத்திரமே இலங்கை அதிகாரிகளால் தலையீடு செய்ய முடியும் எனவும் வெளிநாட்டு வேலை
மருந்து இறக்குமதி செய்தமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தற்போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின்
கடந்த ஒக்டோபர் மாதம் வரை கட்டணம் செலுத்தாத 95,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும்
இந்த நாட்களில் குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். மக்கள் கூடும் இடங்களிலிருந்து
எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று லான் மஸ்க் தெரிவித்துள்ளார். எக்ஸ் செயலி மூலம் பிறருக்கு பண
சந்தையில் தானியங்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, எள், பாசிப்பயறு, கௌப்பி, உளுந்து போன்ற தானியங்களின் தேவைக்கேற்ப போதுமான கேள்வி
குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷாவில் உள்ள இரசாயனங்களை இரட்டிப்பாக்க அரசு தீர்மானித்துள்ளதாக
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு நாளை முதல் இரண்டு விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. நாளை (27) மற்றும் 29ஆம்
போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்காக முன்னெடுக்கப்படும் யுக்திய சுற்றிவளைப்பு இன்று(27) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள்
கிறிஸ்மஸ் பண்டிகை நீண்ட விடுமுறையில் சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக விசேட போக்குவரத்து சேவைகள்
கொழும்பில் உள்ள குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வீடுகளை வழங்கும் அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும்
எதிர்வரும் ஜனவரி மாதம் நான்கு நாள் சுற்றுப்பயணமாக, இலங்கை மற்றும் கம்போடியாவுக்கு செல்லவுள்ளதாக ஜப்பானிய நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி (Shun’ichi Suzuki)
அண்மையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டுக்கு தமது தவறே காரணம் என மின்சார சபை ஏற்றுக்கொண்டுள்ளதாக PUCSL இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை விடுவிக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
load more