கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வாழும் கலை அமைப்பினர் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்டிற்கு மத்திய
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட அருவருக்கத்தக்க நிகழ்வு நடந்து
வேங்கை வயல் விஷயத்தில் நடவடிக்கை எடுக்காததால் முதலமைச்சர் போட்டு வைத்திருந்த சமூக நீதி வேஷம் கலைந்துவிட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி தலைமையில் அதிமுக பொதுக்குழு இன்று நடந்து வரும் நிலையில், இன்றைய
இந்தியாவிலேயே தேர்தல் வாக்குறுதிகளை முழுவதுமாக நிறைவேற்றிய ஒரே முதல்வர் எங்கள் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தான் என ஆந்திர மாநில
FIDE ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்சிப் போட்டி இன்று உஸ்பெகிஸ்தானில் நடைபெறுகிறது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் ஒரு கத்துக்குட்டி என இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
தந்தை பெரியாரின் புரட்சிச் சிந்தனைகள், மன உறுதி, தொலைநோக்கு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர்
பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இன்று காலை முதல் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இது குறித்து கருத்து
சமீபத்தில் நடந்த இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் மல்லிகார்ஜூனே கார்கே பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட வேண்டும் என மம்தா பானர்ஜி
ஒரே வீட்டில் இரண்டு மனைவிகளுடன் பிஎஸ்என்எல் ஊழியர் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் முதல் மனைவியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சி
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துவிட்டது. போதைப்பொருள் விற்பனையை தடுக்க அரசு தவறிவிட்டது. திமுக அரசின் இறங்கு முகம் தொடங்கிவிட்டது என
திருவண்ணாமலையில் இன்று கிரிவலத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு சொகுசு பேருந்துகள் இயக்கப்படுவதாக
load more