நாடு முழுவதும் உள்ள 2,300க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு 7,500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில்
வெல்லம்பிட்டியவில் இரண்டு மாடி வீடொன்றில் சட்டவிரோத மதுபானம் தயாரித்த இருவர் தெற்கு மாவடட குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 74
மாரவில, கெடால்கொடவத்தை மற்றும் அக்கரப்பற்று நாவட்காடு ஆகிய இடங்களில் இரண்டு கொலைகள் இடம்பெற்றுள்ளன. மாரவில கெடால்கொடவத்தை பிரதேசத்தில் கூரிய
ரீயூனியன் தீவுக்கு கடல் மார்க்கமாக சென்று சட்ட விரோதமாக குடியேற முயற்சித்தபோது கைது செய்யப்பட்ட 14 இலங்கை பிரஜைகளை பிரான்ஸின் ரீயூனியன்
வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும், ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்வதனால், மக்கள் டெங்கு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண
பதுளை மாவட்டத்தின் எல்ல – ஒன்பது வளைவு பாலத்துக்கு அருகில் இன்று காலை தொடருந்தில் மோதுண்டு யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல காவல்துறையினர்
நாட்டின் பல பகுதிகளில் நாளை முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய, வடக்கு,
மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும்.
மதுபான விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற மூன்று இடங்கள் பொலிஸாரால்
எதிர்வரும் சில தினங்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை மீண்டும் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நத்தார் பண்டிகை காரணமாக பொலிஸ்
சுனாமி அனர்த்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் ‘தேசிய பாதுகாப்பு தினம்’ இன்று (26)
கடந்த (2004.12.26) ஆம் திகதி பெரேலிய புகையிரத நிலையத்தில் சுனாமி அனர்த்தத்தில் சிக்கிய புகையிரத பயணிகள் மற்றும் புகையிரத ஊழியர்களை நினைவுகூரும்
2023 ஆம் ஆண்டில் உலகின் தனித்துவமான நினைவாற்றல் கொண்ட மாணவராக புகழ்பெற்ற சோழன் உலக சாதனை புத்தகத்தில் இலங்கை சிறுவன் ஒருவன் இடம்பிடித்துள்ளான்.
load more