சமூகநீதியை நிலைநாட்ட, இழந்த உரிமையை நிலைநாட்ட நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பா. ம. க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
தேசிய பேரிடர் கோரிக்கையை அரசியலாக பார்க்கிறார்கள் என்று அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில்
தி. மு. க. எம். எல். ஏ. க்கள் தங்கள் ஒரு மாத ஊதியம் மொத்தம் 91.34 லட்சம் ரூபாயை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர். தமிழகத்தின் தென்
பெண்கள் அதிகாரம் பெறும் பயணத்தில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கை மற்றும் அதிகாரத்தைப் பெற
இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் இருந்தே பயங்கரவாதம் தொடங்கிவிட்டது என மத்திய மந்திர் ஜெய்சங்கர் தெரிவித்தார். குஜராத் மாநிலம் காந்திநகரில்
முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினை விமர்சிப்பதற்கு பதிலாக பசி, வறுமை குறித்து கவலைப்படுமாறு நிர்மலா சீதாராமனுக்கு கபில்சிபல் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மிக்ஜாம்
“தென்தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மத்திய அரசு சார்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் வரும்
ஓட்டுக்காக ஒரு வருடம் கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவராக தம்பட்டம் அடித்துக் கொண்டு, பின்னர் மீண்டும் ஓட்டுக்காக தனக்கு மதமே இல்லை என்று சொல்வது
“பெரியாரின் சிலையை யாரும் அவமதித்தால் அவரது கை இருக்காது” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். பெரியாரின் 50 வது நினைவு
இந்தி பேசும் நபர்கள் தமிழ்நாட்டில் வந்து டாய்லெட் சுத்தம் செய்து வருவதாக திமுக எம்பி தயாநிதி மாறன் கூறிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அப்பன் என்ற வார்த்தையை உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தியது தவறு என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேமுதிக பொதுச்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கத்துக்குட்டி என்றும், அமைச்சருக்கான தரத்தை குறைத்துவிட்டார் எனவும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன்
மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் பிரதமராக எண்ணிக்கொண்டு பேசுகிறது போல பேசுகிறார். எந்த வகையில்
இனி மல்யுத்த கூட்டமைப்புக்கு என்ன நடந்தாலும் அது என் கவலை இல்லை என்று அக்கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சிங்
load more