நாடாளுமன்றத்தில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கேரளாவை சேர்ந்த மேலும் 2 எம்பிக்கள் சஸ்பெண்ட்
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள பல முக்கிய பிரமுகர்களுக்கு
உயர்கல்வித்துறை அமைச்சராக பணிபுரிந்த பொன்முடி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதை அடுத்து அவர் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்துவிட்டார்.
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக உயர் கல்வித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டதை அடுத்து அவரது எம்எல்ஏ பதவி பறிபோனது. இதனால்
நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்தவர் என பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ செய்தியாளர்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அந்தோணியார்புரம் பகுதியில்
கேரளாவில் மேலும் 300 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் அமைச்சராக இருந்த பொன்முடி தனது எம்எல்ஏ பதவியை இழந்தார். இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான 'X' சோசியல் மீடியா திடீர் என சிறிது நேரம் முடங்கியதால் பயனாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
திருச்சி அருகே அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
மத்திய சிறையில், திமுக அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போல தெரிகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
2024-ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் அவ்வழியாக செல்லும் சில ரயில்கள் நின்று செல்லும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரை 15 நாட்கள் காவலில் விசாரிக்க டெல்லி காவல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
load more