எதிர்வரும் நாட்களில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் சில்லறை விலை 700 ரூபாவை தாண்டும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். நேற்று (20) புறக்கோட்டை மொத்த
அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. கல்வி அமைச்சு
கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் சடலம் நேற்று (20) பலபிட்டிய, மங்கட கடற்கரையில்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையிலான மோதல் ஆரம்பித்ததில் இருந்து 20,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக காசா தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர்
நபரொருவருக்கு கொலை மிரட்டல் விடுத்து 05 கோடி ரூபா கப்பம் கோரிய குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாக்குப்பதிவின் போது மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு அம்சங்களை அங்கீகரிக்கும் வகையில் தற்காலிக அடையாள அட்டை வழங்கும் பணியை தேர்தல் ஆணைக்குழு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 83,000 கடந்துள்ளதாக தேசிய தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 83,036 டெங்கு
யாழ்ப்பாணத்தில் வட்ஸ் அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம் நடைபெற்று வந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில்
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவர் கைது
வரலாற்றில் முதல் தடவையாக எஸ்டோனியா நாட்டிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எஸ்டோனியாவின் Tallinn நகரிலிருந்து
கம்பளை – நாவலப்பிட்டி பிரதான வீதியின் எத்கால புதிய நகரில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து நேற்று (20) இரவு விபத்துக்குள்ளனாது. விபத்தில்
கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்களத்தினரினால் பராமரிக்கப்பட்டு வந்த ஆமைக் குஞ்சுகள் நேற்று மாலை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளினால் கடலில்
வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கிடையில் ஏற்றப்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில்
2019 ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதி சீனக்குடா விமானப்படை தளத்தில் 21 வயதுடைய விமானப்படை சிப்பாயை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மத்தள விமானப்படை
ஜனவரி முதலாம் திகதி முதல் VAT வரிக்குக்கு உட்படாத பொருட்களின் பட்டியலை உள்நாட்டு வருவாய் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, எரிபொருள்,
load more