கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் புதிதாக 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூவர் உயிரிழந்துள்ளனர்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Bjp State President Interview மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட மாரி செல்வராஜுடன் சென்ற அமைச்சர் உதயநிதி . மூத்த அமைச்சர்கள் துரைமுருகன் உள்பட வேறு யாரும்
Sani Peyarchi benefits- மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இன்று மாலை சனி பகவான் பெயர்ச்சி அடைகிறார். அதனால் ராசிகளுக்கு ஏற்படும் சாதக, பாதக பலன்கள் குறித்து
பணி நிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியா்கள் சென்னையில், வரும் டிசம்பா் 27 -ம் தேதி அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
Sani Peyarchi Special Pooja சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோயில் சனி பெயர்ச்சி விழா லட்சார்ச்சனையுடன் துவங்கியது திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
Using a water purifier- வாட்டர் ப்யூர்பையர் பயன்படுத்துவது இப்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபற்றிய சில விவரங்களை இங்கு தெரிந்துக் கொள்வோம்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொதுக் கட்டமைப்புகளை மீட்டெடுக்கவும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில்
AI in insurance distribution "AI ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் விரிவான மற்றும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலையோரம் இரும்பில் விவசாய கருவிகளை வடமாநிலத்தவர்கள் தயாரித்து விற்பனை செய்து வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்கின்றனர்
ரஷ்மிகா மந்தனா தொடுத்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்துப்படும் என ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ராஜபாளையம் அருகே மின் சாரம் தாக்கி, மூன்று எருமை மாடுகள் இறந்துள்ளது.
ஐபிஎல் ஏலம் 2024: இந்திய அணியில் ஆடாத கிரிக்கெட் வீரர்கள், பல்வேறு உரிமையாளர்கள் அதிக தொகைக்கு அவர்களை கைப்பற்றிய பிறகு தலைப்புச் செய்திகளில்
load more